அதிவேக நெடுஞ்சாலைகளின் வேக வரம்பு மணிக்கு 60 கி.மீ ஆக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் போது சாரதிகள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை நடவடிக்கை மற்றும் பராமரிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் பி.எச்.குணசிங்க தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் மழையுடனான காலநிலையினால், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் போக்குவரத்தை கடந்து... Read more »

கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சில வைத்தியர்களுக்கு மற்றுமொரு வைத்தியர் அச்சுறுத்தல் விடுத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொருளாளர்... Read more »
Ad Widget

குறைக்கப்பட்ட எரிபொருள் விலை போதுமானதாக இல்லை – பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்ட எரிபொருள் விலை போதுமானதாக இல்லை என பல்வேறு தரப்பினரும் குறிப்பிடுகின்றனர். நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஒக்டைன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 371 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.... Read more »

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் இல்லத்திலிருந்து இலக்கத் தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பாக இவர்... Read more »

வினாத்தாள் வங்கியை நிறுவ புதிய வேலைத்திட்டம்

பரீட்சை வினாத்தாள்களை முன்கூட்டியே கசிவதை தடுக்கும் வகையில் வினாத்தாள் வங்கியை நிறுவுவதற்கான புதிய வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டுக்குள் அதனை நிறுவ முடியும் என்றும், இதனால் வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிவதை தடுக்கலாம் என்றும் அவர்... Read more »

பிளாஸ்டிக் பொருட்களை விற்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அடிக்கடி பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உணவு பொதி பெட்டிகளை கொள்வனவு செய்யும் போது அந்த பிளாஸ்டிக் பொருட்களின் பாதுகாப்பு குறி தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பு சின்னம்... Read more »

அரசாங்கத்திற்கு அதிக அதிகாரத்தை வழங்கினால், அது மோசடிகளுக்கு வழிவகுத்துவிடும்- ரஞ்சன் ராமநாயக்க

அரசாங்கத்திற்கு அளவுக்கதிகமான அதிகாரத்தை வழங்கினால், அது மோசடிகளுக்கு வழிவகுத்துவிடும்- ரஞ்சன் ராமநாயக்க அரசாங்கத்தை சரியான பாதையில் வழிநடத்த பலமானதொரு எதிர்க்கட்சி நாட்டுக்கு அவசியம் என்று ஜக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பிரசாரக் கூட்டமொன்று... Read more »

அறுகம்பே தாக்குதல் திட்டம்; மாலைதீவு பிரஜை உட்பட மேலும் 6 பேர் கைது!

அறுகம்பே பகுதியில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் மாலைதீவு பிரஜை உட்பட 6 பேர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு... Read more »

லொஹானின் நலம் விசாரிக்க சிறைக்குச் சென்ற மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோர் நேற்று (01) வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு விஜயம் செய்து முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவை சந்தித்து சுகம் விசாரித்தனர். முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியின் மிரிஹானையில்... Read more »

வெளிநாட்டுச் சேவையில் அரசியல்வாதிகளின் உறவினர்கள்: மீள அழைக்கப்படும் சிலரின் பெயர்கள் இதோ!

வெளிநாட்டுச் சேவையில் அரசியல்வாதிகளின் உறவினர்கள்: மீள அழைக்கப்படும் சிலரின் பெயர்கள் இதோ! கடந்த அரசாங்கத்தின்போது அரசியல்வாதிகளின் உறவினர்ர்கள் என்ற அடிப்படையில் பல்வேறு நாடுகளுக்கு இராஜதந்திர சேவைகளுக்காக அனுப்பப்பட்ட 16 அதிகாரிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீள அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தங்களுக்கு... Read more »