போதைப்பொருளுடன் சிக்கிய தம்பதி..! புத்தளம் பொலிஸாரின் நச்சுப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, 524 கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனைமடுவ பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 23 வயதுடைய தம்பதியினரே இவ்வாறு கைது... Read more »
யாழ்ப்பாணக் கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் : கல்வீச்சு தாக்குதலால் பதற்றம்! இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள், உள்ளூர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அடையாளங்களை மறைத்து தொழிலில் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை இரவு நயினாதீவு – நெடுந்தீவு... Read more »
நீடிக்கும் கனமழை: குளங்கள் வான்பாயும் அபாயம் – மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எச்சரிக்கை! இலங்கையில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக ஏற்படவுள்ள காலநிலை மாற்றங்கள் மற்றும் விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா முக்கிய எச்சரிக்கை... Read more »
அதிர்ச்சித் தகவல்: இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் குறைந்த வயதில் கர்ப்பமடைதல் அதிகரிப்பு! தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான சமீபத்திய தரவு அறிக்கை, நம் சமூகத்தின் எதிர்காலமான சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 📊 குறைந்த... Read more »
நாட்டை உலுக்கிய படுகொலைகளுக்கு உதவிய சந்தேகநபர்கள் கைது..! தெஹிவளை மற்றும் கொஹுவளை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 9 ஆம் திகதி தெஹிவளை... Read more »
பெந்தோட்டையில் 5 கிலோ 105 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது..! பெந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், பெருமளவு ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது 5 கிலோ 105 கிராம்... Read more »
கிரகரி வாவியின் அருகில் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு..! நுவரெலியா கிரகரி வாவியின் கரையோரத்தில் புதிதாக பிறந்த சிசுவொன்றின் சடலம் ஒன்று இன்று (1) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கிரகரி வாவியில் படகு சவாரி செய்யும் ஊழியர்கள் மற்றும் உயிர் காப்பு பொலிஸார், நுவரெலியா... Read more »
இரண்டாவது நாளாகவும் போராட்டக் களத்தில் சஜித்..! ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (01) இரண்டாவது நாளாகவும் கலந்து கொண்டார். 7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தங்களை... Read more »
இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஐவர் காயம்..! அநுராதபுரம் கல்குளம் பொலிஸ் வீதித் தடைக்கு அருகில் இன்று (01) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு கார்கள் நேருக்கு நேர்... Read more »
வௌிநாட்டு பெண்ணின் திறன்பேசியை திருடியவர் கைது..! ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்த சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியைத் திருடிய நபர் ஒருவரை, உனவட்டுன சுற்றுலாப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த வெளிநாட்டுப் பெண் செய்த முறைப்பாட்டுக்கு அமைய... Read more »

