மொறட்டுவையில் கள்ள நோட்டுகளுடன் பெண் கைது; அச்சடிக்கும் இயந்திரமும் பறிமுதல்! பொலிஸாரின் தகவலின்படி, மொறட்டுவையில் கள்ள நோட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மொறட்டுவை, ராவதாவத்தையைச் சேர்ந்த 52 வயதுடைய குறித்த சந்தேகநபர், (ஜூலை 14) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து பத்து... Read more »
வெலிகமவில் வழக்கறிஞர் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு: விசாரணை ஆரம்பம்! வெலிகம, உடுகாவ பிரதேசத்தில் இன்று அதிகாலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. பொலிஸ் தகவல்களின்படி, இன்று அதிகாலை 4:40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர்,... Read more »
இலங்கை சுங்கத் திணைக்களம் BIAவில் வரலாறு காணாத தங்கம் கடத்தல் முயற்சியை முறியடித்தது! விமானப் பயணி ஒருவர் மூலம் நாட்டுக்குள் கடத்தப்படவிருந்த அதிகளவிலான தங்கக் கையிருப்பை இலங்கை சுங்கத் திணைக்களம் இன்று கைப்பற்றியுள்ளதாக சுங்கப் பேச்சாளரும் மேலதிக பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருகொட தெரிவித்துள்ளார்.... Read more »
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிபேபிக்கு மரண தண்டனை! வெலிகேபொல பிரதேச சபையின் முன்னாள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (UPFA) உறுப்பினர் அலிபேபி என அழைக்கப்படும் கொடித்துவக்கு ஆரச்சிலாகே வசந்த, 2012 இல் ஹட்டங்காலா பகுதியில் கடத்தி கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை... Read more »
முட்டை விலை குறைப்பு – அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் பண்ணை விலை 28 ரூபாயில் இருந்து 26 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
பிட்ஸ் ஏர் வங்காளதேசத்திற்கான தினசரி விமான சேவையை ஆகஸ்ட் 18 முதல் தொடங்குகிறது: வலுவான தேவை அதிகரிப்பால் முடிவு! இலங்கையை தளமாகக் கொண்ட பிட்ஸ் ஏர் (Fits Air) நிறுவனம், வங்காளதேசத்திற்கான தனது விமான சேவைகளை ஆகஸ்ட் 18 முதல் வாரத்தில் ஏழு நாட்களுக்கும்... Read more »
வெலிகம உடுகாவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி, தாரக நாணயக்காரவின் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 4.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த... Read more »
அஞ்சல் திணைக்களத்தில் (Department of Posts) உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக கே. பாத்திமா ஹஸ்னா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தின் மூலம் இலங்கை அஞ்சல் திணைக்களத்தில் குறித்த பதவிக்கு நியமனம் பெற்றுள்ள இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.... Read more »
சுஹைல் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார் நீதிவான்..! பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சுஹைல் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று (15.07.2025) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது சுஹைல் திறந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணையின் போது பொலிஸ் தரப்பு சார்பாக... Read more »
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சிய சாலைகளுக்கு நெல்லினை வழங்க ஆரம்பித்துள்ளனர்..! அரசாங்கத்தின் நெல் நிர்ணய விலைக்கு அமைய கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சிய சாலைகளுக்கு நெல்லினை வழங்க ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 2025... Read more »

