கொஸ்ஹொட துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு இன்று (31) அதிகாலை கொஸ்ஹொட, துவாமோதாரா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்... Read more »
சிறிதரன் எம்.பி. மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை – மனோ கணேசன் எம்.பி. பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாக இருக்கலாம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். ... Read more »
வரி குறைப்பு பேச்சுவார்த்தை: அமெரிக்காவின் பதிலுக்காக இலங்கை காத்திருப்பு வரி விகிதங்களைக் குறைப்பது தொடர்பான தற்போதைய கலந்துரையாடல்கள் குறித்து அமெரிக்காவிடமிருந்து ஆகஸ்ட் 1 ஆம் திகதிக்குள் உத்தியோகபூர்வ பதிலைப் பெறுவோம் என பதில் நிதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த அறிவித்துள்ளார். கம்பஹாவில்... Read more »
இலங்கையின் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டத்திற்கு எதிரான அடிப்படை உரிமை மனு தாக்கல் இலங்கை பிரஜைகளுக்கான டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை (NIC) திட்டத்தை அமுல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) ரத்து செய்யக் கோரி இலங்கை... Read more »
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷெல் மெலனி அபேகுணவர்தன கைது பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷெல் மெலனி அபேகுணவர்தன, வலனை ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்து வாக்குமூலம் அளித்த பின்னர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், அவர் மாத்தறை... Read more »
மாலைதீவு இலங்கையர்களுக்கு 90 நாட்கள் இலவச விசா வசதியை வழங்குகிறது மாலைதீவு அரசு, சுற்றுலா நோக்கங்களுக்காக இலங்கை குடிமக்களுக்கு 90 நாட்கள் இலவச வருகை நேர சுற்றுலா விசாவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முக்கிய அறிவிப்பு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மாலைதீவுக்கான... Read more »
பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுடுவான்..! இஞ்சினீரிங் படிச்சிட்டும் ரொம்ப நாள் வேலை கிடைக்காத இஞ்சினீர் ஒருவர் டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார். வாசலில் ஒரு போர்டு எழுதினார். “எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும். உங்கள் வியாதி குணமாகவில்லையெனில் 1000... Read more »
கேலிக்கு உள்ளான அமைச்சர்களின் ஆங்கில புலமை..! வெளிநாட்டு மாநாடுகளுக்குச் செல்லும் அமைச்சர்களின் ஆங்கிலப் புலமையை பார்த்து முழு நாடும் சிரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்... Read more »
புத்தள மீனவர்களிடம் சிக்கிய இராட்சத திருக்கை மீன் புத்தளம் கட்டுனேரியா கடலில் ஒரு சிறிய படகில் பிடிபட்ட 800 கிலோ ராட்சத திருக்கை மீன்! Read more »
லலித் குகன் வழக்கில் சாட்சியமளிக்க தயார்..! கோட்டாபாய அறிவிப்பு 2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கில் சாட்சியமளிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். இந்த... Read more »

