கொழும்பு பங்குச்சந்தை தொடர்ந்து ஐந்தாவது நாளாக வீழ்ச்சி: ரூ. 3.3 பில்லியன் வர்த்தகம்! கொழும்புப் பங்குச் சந்தை (CSE) இன்று (ஜூன் 19) தொடர்ந்து ஐந்தாவது வர்த்தக நாளாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அனைத்துப் பங்கு விலைச்சுட்டி (ASPI) 253.23 புள்ளிகள் (1.48%) குறைந்து 16,818.21... Read more »
தமிழ்நாட்டின் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய தினம் பவுனொன்றுக்கு 200 இந்திய ரூபா உயர்வடைந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் 74,560 இந்திய ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு 1,560 ரூபா உயர்வடைந்தததாக இந்திய செய்திகள்... Read more »
சில லிப்ஸ்டிக் வகைகளில் பயன்படுத்தப்படும் கேட்மியம் (Cadmium) என்ற கனிமம், மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. சமீபத்திய ஆய்வுகள், பல பிராண்டுகளின் லிப்ஸ்டிக் மாதிரிகளில் கேட்மியம் அளவு, FDA நிர்ணயித்த 3 µg/g (மில்லிகிராம்/கிலோகிராம்) வரம்பை மீறுவதை வெளிப்படுத்துகின்றன . கேட்மியம்... Read more »
தேசிய வரி வாரம் இன்று திங்கட்கிழமை (02) முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே.எஸ்.சாந்த இதனை தெரிவித்துள்ளார். இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளது. வரி சக்தி... Read more »
ஜனாதிபதி செயலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களின் இரண்டாம் கட்ட விற்பனைக்காக, விலைமனுக் கோரப்பட்டுள்ளது. 1991 முதல் 2016 வரை பல்வேறு ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட வாகனங்களே இவ்வாறு விற்பனை செய்யப்படவுள்ளன. BMW வாகனங்கள் – 2 போர்ட் எவரெஸ்ட்... Read more »
இலங்கையில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்து வந்த தங்கத்தின் விலை தற்போது குறைவடைந்து வருகின்றது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 262,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன் 22 கரட் தங்கம்... Read more »
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை சற்று வலுடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 295 ரூபா 39 சதமாக... Read more »
பயன்படுத்தப்பட்ட 1560 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்கு எடுத்துவரப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, இலங்கையில் இறக்குமதித் தடை நீக்கப்பட்ட பின்னர், துறைமுகத்துக்கு வந்த முதல் வாகனக் கப்பலாகும்.இந்த கப்பலில் நான்கு உயர் மற்றும் கனரக வாகன அலகுகள் இருந்துள்ளன. அத்துடன் ஜப்பானின் டொயோட்டா லேண்ட்... Read more »
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் குறைவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 295 ரூபா 56 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன் விற்பனை விலை... Read more »
தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 171 டொலர் அதிகரித்து 3486 டொலராக பதிவாகியுள்ளது. இது ஒரே நாளில் ஏற்பட்ட 5.16 சதவீத அதிகரிப்பாகும். உலக சந்தையின் இந்த விலை... Read more »

