மூன்றாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரத்தில் வளர்ச்சி..! 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 5.4 சதவீத நேர்மறையான வளர்ச்சி வேகத்தைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான தேசிய கணக்கு மதிப்பீடுகளை... Read more »
இலங்கைக்கு அவசர ஆதரவாக 120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அறிவித்த உலக வங்கி..! நடைபெற்றுக் கொண்டிருக்கும் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக இலங்கைக்கு 120 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை உலக வங்கி குழும வங்கி அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் கோரிக்கைக்கு எதிரொலியாக உலக... Read more »
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பெற்றுள்ள மேலதிக வருமானம்..! உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வருமான இலக்குகளை விடவும், 50 பில்லியன் ரூபாய் மேலதிக வரி வருமானத்தை ஈட்டியுள்ளது. நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அறிக்கை ஒன்றை விடுத்து இதனைத்... Read more »
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்..! 2025ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில், அரசின் மொத்த வரி வருமானம் 4 ஆயிரத்து 33 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது. இதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஊடாக மட்டும் ஆயிரத்து 809 பில்லியன் ரூபா கிடைத்துள்ளது... Read more »
வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு..! வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான வரி அறிக்கைகளை நவம்பர் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக சமர்ப்பிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD)... Read more »
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் தொடர்ச்சியாக எட்டு மாதங்களாக அதிகரித்த நிலையில், கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நவம்பரில் 2.1 சதவீதமாக மாற்றமின்றி காணப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்... Read more »
மத்திய வங்கி கொள்கை வட்டி வீதத்தில் மாற்றமில்லை..! இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, தனது கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன்படி ஓரிரவு கொள்கை வீதத்தை 7.75 ஆக தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.... Read more »
இலங்கையில் புதிதாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு..! இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சம் புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 18,000 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்... Read more »
IMFஇன் அடுத்த கட்ட கடனுதவி தொடர்பான தீர்மானம் டிசம்பரில்…! சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் ஆதரிக்கப்படும் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தின் ஐந்தாவது மீளாய்வை நிறைவு செய்து, சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் மற்றும் இலங்கை அதிகாரிகள் பொருளாதாரக்... Read more »
மத்திய வங்கியின் அதிரடி உத்தரவு: 22 நிறுவனங்கள் மற்றும் செயலிகளுக்குத் தடை! இலங்கை மத்திய வங்கி, வங்கிச் சட்டத்தின் 83(C) பிரிவின் கீழ் 22 நிறுவனங்கள் மற்றும் மொபைல் செயலிகளைத் தடை செய்யப்பட்ட ‘பிரமிட்’ திட்டங்கள் (Pyramid Schemes) என அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக... Read more »

