இம்ரான் கானுக்கு பிணை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அரசு ரகசியங்களை வெளியிட்டது தொடர்பான குற்றச்சாட்டில் அவர் சமீபத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். எவ்வாறாயினும், அவர் விடுவிக்கப்படும் திகதி குறித்து இன்னும் தகவல்கள் எதுவும் வௌியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி... Read more »

பட்டினியால் வாடும் காசா மக்கள்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் இரு மாதங்களை கடத்தும் முடிவிற்கு வராத நிலையில், இஸ்ரேல் நடத்தி வரும் தீவிரத் தாக்குதல் காரணமாக காசா மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போதிய அளவு உணவு,குடிநீர் மற்றும் சுகாதார வசதியின்றி அம்மக்கள் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.... Read more »
Ad Widget

ப்ராக் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்

ப்ராக் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் படுகொலைக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் “கொல்லப்பட்டுள்ளார்” என்று அதிகாரிகள்... Read more »

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரியாக இலங்கை தமிழ் இளைஞர்

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியா பாதுகாப்பு படையின் புலனாய்வு அதிகாரிப் பயிற்சிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட ஹரி பிரதீபன் என்பவரே இவ்வாறு அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அவுஸ்திரேலியா படைப் பிரதானிகள்... Read more »

சளி எதிர்ப்பு மருந்திற்கு தடை விதிப்பு!

உலகமெங்கும் 141 குழந்தைகள் பலியானதன் எதிரொலியாக குறிப்பிட்ட மருந்துக் கலவையை, சளி தொந்தரவினால் பாதிக்கப்படும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதற்கு தடை விதித்து இந்தியாவின் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. ’உலகின் மருந்தகம்’ என புகழப்படும் வகையில் உயிர் காக்கும் பிரதான மருந்துப்... Read more »

ஹெராயினை விட 300 மடங்கு வலிமையான செயற்கை போதைப் பொருள்

லண்டன் உள்ளிட்ட பிரித்தானியாவின் முக்கிய நகரங்களில் செயற்கை போதை மருந்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் போதைப்பொருளால் அழிக்கப்பட்ட சான் ஃபிரான்சிகோவாக, லண்டன் மாறும் அபாயம் இருப்பதாகவும் பிரித்தனாயி உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். கலிபோர்னியா மற்றும் பல அமெரிக்க நகரங்களில்... Read more »

தாயாரின் லொட்டரி எண்களை பயன்படுத்திய மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்

அமெரிக்காவில் நபர் ஒருவர் லொட்டரியில் பரிசு கிடைத்ததன் மூலம் கோடீஸ்வரராகியுள்ளார். பல்டிபோர் நகரை சேர்ந்தவர் ஆண்ட்ரி ஜோன்ஸ். இவர் தாய் சில காலத்திற்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் லொட்டரி விளையாடும் பழக்கம் கொண்ட ஆண்ட்ரி தனது தாயார் தேர்வு செய்து விளையாடிய அதே... Read more »

டொலர் பயன்பாட்டை கைவிடும் சீனா மற்றும் ரஷ்யா

ரஷ்யாவும் சீனாவும் தங்களது இருதரப்பு வர்த்தகத்தில் அமெரிக்க டொலர் உள்ளிட்ட மேற்கத்திய நாணயங்களின் பயன்பாட்டை முற்றிலுமாக கைவிட்டுள்ளது. ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் இதனை தெரிவித்தார். ஏறக்குறைய அனைத்து கொடுப்பனவுகளும் ரூபிள் மற்றும் யுவானில் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார். ரஷ்ய பிரதமர் இரண்டு நாள்... Read more »

25க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாட்டில் கைது

இந்தோனேசியாவில் குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 27 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் ஜகார்த்தாவின் தங்கேராங்கில் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கியிருந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து குடிவரவுத் துறையின் தலைவர் ரக்கா சுக்மா பூர்ணாமா கருத்து வெளியிடுகையில், குடியிருப்புகளில் இலங்கையர்கள்... Read more »

$2.5 பில்லியனுக்கு ஆளில்லா விமானங்களை வாங்க கனடா முடிவு

கனேடிய ராணுவத்திற்கு ஆயுதம் ஏந்திய ஆளில்லா விமானங்களை வாங்க $2.5 பில்லியன் பணம் செலவிடப்பட்டுள்ளது. அதன்படி 11 ரிமோட் பைலட் விமானங்கள் அல்லது ட்ரோன்களை அமெரிக்காவை தளமாகக் கொண்ட General Atomics மூலம் வாங்கப்படும் என்று அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முதல் ட்ரோன் 2028... Read more »