சிங்கப்பூரில் கடும் பாலியல் குற்றம் புரிந்து நீண்டகால சிறை தண்டனையை பெற்றும் மீண்டும் அக்குற்றச்செயலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்தகைய குற்றச்செயல்களை புரிவோருக்கு எதிராக புதிய தண்டனை விதிப்பு முறை இன்று முதல் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடுமையான பாலியல் குற்றங்கள், கடுமையான வன்முறைச் செயல்களில்... Read more »
தொலைக்காட்சி கலையகத்துக்குள் நுழைந்து ஆயுதங்களை ஏந்திய குழுவொன்று அங்குள்ள ஊழியர்களை அச்சுறுத்தி – நேரலையை இடைநிறுத்திய சம்பவம் ஒன்று ஈக்குவடோரில் பதிவாகியுள்ளது. ஈக்குவடோரின் – குவாயாகில் நகரில் உள்ள தொலைக்காட்சி சேவை ஒன்று ஆயுததாரிகளின் அச்சுறுத்தலை அடுத்து நேற்று இடைநிறுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்டிலுள்ள சிறைச்சாலையில்... Read more »
ஜேர்மனின் மூன்று நாள் நாடு தழுவிய ரயில் வேலைநிறுத்தம் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. ரயில் சேவைகளின் இரத்து காரணமாக ஜேர்மன் முழுவதும் புதன்கிழமை (10) இலட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். GDL தொழிற்சங்கத்தால் அறிவிக்கப்பட்ட ரயில் சாரதிகளின் பாரிய அளவிலான வேலைநிறுத்தம்... Read more »
குழந்தையின்மையை போக்க ஏராளமான மருத்துவ தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன. அவற்றில் ஒன்றுதான் வாடகைத்தாய் எனும் முறை. ஆங்கிலத்தில் surrogacy என்று கூறப்படுகிறது. ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்காக தன்னுடைய கர்ப்பப்பையை பயன்படுத்தி குழந்தை பெற்றெடுக்கும் முறையே வாடகைத்தாய் எனப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு அதை... Read more »
ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குழு மீது அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாதுகாப்பு படையினர் இலங்கையர்களை கொடூரமாக தாக்கியதுடன் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோர்தானில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சுமார் 350 இலங்கையர்கள்... Read more »
தென்கொரியாவில் நாய்களை இறைச்சிக்காக பயன்படுத்துவது தொடர்பில் புதிய சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் மூலம் நாய் இறைச்சி விநியோகம் அல்லது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 2027ஆம் ஆண்டுக்குள் நாய்களைக் கொலை செய்து இறைச்சிக்காக விற்பனை செய்வதை நிறுத்தும்... Read more »
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 அலகுகளாக இது பதிவாகியுள்ளது. தலாட் தீவுகளுக்கு அருகில் உள்ள கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இதுவரை சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்தோனேசியாவில் கடந்த வாரம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. Read more »
கடந்த ஒரு வாரத்தில் ஜப்பானில் 1,214 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. கடந்த முதலாம் திகதி முதல் அங்கு தொடர்ந்தும் பல நில அதிர்வுகள் பதிவாகி வருகின்றன. நிலநடுக்கங்களால் இதுவரையில் 161 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 100க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Read more »
லெபனானின் தெற்கு பகுதியில் திங்களன்று (08) இஸ்ரேலின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொல்லாவின் உயரடுக்கு ரத்வான் படையின் சிரேஷ்ட தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவலை நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்காட்டி ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ரத்வான் படையின் துணைத் தலைவர் விஸ்ஸாம் அல்-தவிலே... Read more »
171 போயிங் 737 MAX 9 ரக விமானங்களை தரையிறக்க அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) உத்தரவிட்டதை அடுத்து, அலாஸ்கா ஏர்லைன்ஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை 170 விமானப் பயணங்களையும், இன்று திங்களன்று கூடுதலாக 60 விமான பயணங்களையும் ரத்து செய்துள்ளது. இன்னும் சில... Read more »

