பிரான்சில் பயன்பாட்டு பொருள் ஒன்றிற்கு தடை விதிப்பு!

பிரான்ஸில் தோட்டங்களில் உள்ள நீச்சல் குளங்களின் விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் மேற்குப் பகுதியில் நிலவும் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக இந்த தடை விதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. வறட்சி நெருக்கடிநிலை எதிர்வரும் மே 10ஆம் திகதியன்று அங்குள்ள வறட்சி நெருக்கடிநிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்படும் என்று... Read more »

பிரபல நாடொன்றில் இரண்டு வாரத்தில் 42 கைதிகள் தூக்கிலிடப்பட்டனர்

ஈரானில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 42 கைதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்று மனித உரிமைகள் குழு ஒன்று கூறியுள்ளது. ஈரான் நாட்டில் கடுங்குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தூக்கிலிடப்படுகின்றனர். அதனால் ஈரான் அரசு நிர்வாகத்தை மனித உரிமை அமைப்புகள் கண்டித்து வருகின்றன. அந்நாட்டில் செயல்படும் ஈரான்... Read more »
Ad Widget

கனடாவில் பரிதாபமாக உயிரிழந்த தாயும் மகனும்

கனடாவின் எட்மோன்டனில் தாய் ஒருவரும் பிள்ளையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 11 வயது பிள்ளை மற்றும் தாய் மீது கொடூர கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. க்ரோவ்வேட் பிலேயின்ஸ் பாடசாலைக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 35 வயதான பெண் சம்பவ இடத்திலேயே... Read more »

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் அவசரகால நிலை பிரகடனம்

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அல்பர்ட்டாவின் மாகாண முதல்வர் டெனியல் ஸ்மித் இது தொடர்பிலான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். மாகாணத்தில் தொடர்ந்து வரும் கடுமையான காட்டுத் தீ பரவுகை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அல்பர்ட்டா மக்களின் பாதுகாப்பு முதன்மையானது... Read more »

ஜேர்மனியின் அமுலுக்கு வர இருக்கும் புதிய சட்டம்!

ஜெர்மனி நாட்டில் பல்வேறு சாலைகளில் பாரிய விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது. இந்த விபத்துக்களை ஏற்படுத்திய நபர்கள் சம்பவ இடத்தை விட்டு தப்பி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இவ்வாறு விபத்து ஒன்று நடைபெற்ற நிலையில் அந்த விபத்தை ஏற்படுத்தியவர் விபத்து நடந்த இடத்தில் இருந்து... Read more »

ரஷ்யாவின் இராணுவ சேவை தொடர்பில் பிரித்தானியா வெளியிட்ட தகவல்

இராணுவ சேவைக்கு ரஷ்யா முக்கியத்துவம் அளிப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இந்த விடயம் உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின்படி, மார்ச் 2023 தொடக்கத்திலிருந்து உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தனது முதல் பெரிய கப்பல் ஏவுகணைத்... Read more »

இரண்டு ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை!

பாகிஸ்தான் நாட்டில் இரண்டு ஆணுறுப்புகளுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது மருத்துவ நிபுணர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் குறித்த இரு ஆணுறுப்புகளும் செயற்படும் நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலகளவில் 6 மில்லியன் குழந்தைகளில் ஒருவரை மட்டுமே பாதிக்கும் டிஃபாலியா என்ற நோயுடன் இந்த... Read more »

தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும்!

உலக சந்தையில் இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 643,851 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் 24 கரட்... Read more »

உலக நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும் இலங்கை!

உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள 10 உலக நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை உலகவங்கி நீக்கியுள்ளது. உலக வங்கியால் தொகுக்கப்பட்ட பட்டியலில் பல வாரங்களாக தொடர்ந்து இடம்பெற்று வந்த இலங்கை, புதிய தரவில் நீக்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் பணவீக்கம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும்... Read more »

சூடானில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் தமிழர்கள்

சூடானில் இராணுவத்தினருக்கும், துணை இராணுவத்தினருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் சூடானிலிருந்து வெளியேற முடியாமல் 100 க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சூடானில் நிலவிய வன்முறை காரணமாக தலைநகர் கார்டூமில் உள்ள சர்வதேச விமான நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் விமான... Read more »