உலகப் புகழ்பெற்ற பிரபலம் மரணம்

அவுஸ்திரேலியாவை சேர்ந்த உணவக உரிமையாளரும், உணவுகள் குறித்து எழுதும் எழுத்தாளருமான பில் கிரங்கர் லண்டனில் உயிரிழந்துள்ளார். 54 வயதான பில் உணவுகள் குறித்து 12 புத்தகங்களை எழுதியுள்ளார். இந்த புத்தகங்கள் எல்லாம் 1 மில்லியன் பிரதிகள் விற்பனையாகியுள்ளது. பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய பில், 22... Read more »

செங்கடல் வழி கட்டணங்கள் அதிகரிப்பு

மத்திய கிழக்கின் செங்கடல் பிராந்தியத்தில் யேமனின் ஹவுதி போராளிகளின் தாக்குதல்கள் காரணமாக அந்த கடல் வழியாக பயணிக்கும் வணிக கப்பல்கள் தமது கட்டணங்களை 300 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் இது இலங்கையின் ஏற்றுமதியாளர்களை கடுமையாக பாதிக்கக்கூடும் எனவும் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். நிலவும் நிலைமையின் அடிப்படையில் இலங்கையில்... Read more »
Ad Widget

சமாதானத்தை ஏற்படுத்த 3 நிபந்தனை

காஸாவில் ஹமாஸூடனான போரில் சமாதானத்தை ஏற்படுத்த இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். ஹமாஸ் அமைப்பு அழியவேண்டும் எனவும் காஸா ஆயுதம் தாங்கிய குழுக்கள் இல்லாத பகுதியாக மாற வேண்டும் எனவும் பாலஸ்தீன சமூகம் போராட்ட போக்கைக் கைவிடவேண்டும் எனவும் பெஞ்சமின்... Read more »

300 இந்திய பயணிகளிடம் விசாரணை நடத்திய பிரான்ஸ்

Nicaragua செல்லும் எயார்பஸ் A340 எனும் விமானத்தில் மனித கடத்தலினால் பாதிக்கப்பட்டவர்கள் பயணிப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து குறித்த விமானம் பிரான்ஸின் Vatry விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டுபாயில் இருந்து எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறக்கப்பட்ட நிலையிலே குறித்த விமானம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,... Read more »

டெல்லி இஸ்ரேலிய தூதரகம் அருகில் குண்டுவெடிப்பு

இந்திய தலைநகரின் இராஜதந்திர சுற்றுப்புறமான சாணக்யபுரி பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மாலை 5.20 மணியளவில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக கூறிப்படுகின்றது. இதனையடுத்து அந்தப் பகுதிக்கு பாதுகாப்பு அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு... Read more »

கனடா குடிவரவு அமைச்சரின் புதிய அறிவிப்பு

கனடா செல்லும் மாணவர்களுக்கு அந்த நாடு மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கனடாவின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர், 2024ஆம் ஆண்டிற்குப் பின்னர், தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் நாட்டிற்குள் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊழியர்களின வருகையை குறைக்கும் வகையில் அடுத்த... Read more »

பிரான்சில் தாய், பிள்ளைகள் உட்பட்ட ஐவர் படுகொலை

தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 33 வயதுடைய நபரை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். பாரிஸின் வடகிழக்கில் 40 கிமீ (25 மைல்) தொலைவில் உள்ள மீக்ஸில் உள்ள குடியிருப்பில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரின் உடல்கள்... Read more »

பிரித்தானிய குட்டி இளவரசர், இளவரசியின் புதிய புகைப்படங்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரித்தானியாவின் சாண்ட்ரிங்ஹாமில் உள்ள செயின்ட் மேரி மாக்டலீன் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் தின ஆராதனையில் மன்னர் சார்லஸ், ராணி கமீலா மற்றும் அரச குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு இளவரசர் வில்லியம்... Read more »

அவுஸ்திரேலியாவில் மின் தடை

அவுஸ்திரேலியாவின் கிழக்கு பிராந்தியத்தில் நேற்று (25) இரவு கனமழையுடன் பலத்த காற்றும் வீசியதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குவீன்ஸ்லாந்து மாநிலத் தலைநகர் பிரிஸ்பேனிலும் கோல்ட் கோஸ்ட் பிராந்தியத்திலும் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக மாநில எரிசக்தி நிறுவனமான எனர்ஜெக்ஸ் தெரிவித்துள்ளளது. இதன் காரணமாக... Read more »

முதன் முறையாக கிறிஸ்துமஸ் கொண்டாடும் உக்ரைன்

உக்ரைனில் இந்த ஆண்டு முதன் முறையாக டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உக்ரைனில் பாரம்பரியமாக ஜூலியன் நாட்காட்டி பயன்படுத்தப்படுகிறது. ரஷ்யாவிலும் இந்த நாட்காட்டியே பயன்படுத்தப்படுகிறது. இதன்படி, குறித்த நாடுகளில் ஜனவரி 7 ஆம் திகதி அன்றே வழமையாக கிறிஸ்துமஸ் பண்டிகை... Read more »