தாய்வானைச் சுற்றி சீனா கூட்டு இராணுவப் பயிற்சி

தாய்வானைச் சுற்றி சீனா கூட்டு இராணுவப் பயிற்சி தாய்வானைச் சுற்றி கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்துவதற்காக விமானப்படை, கடற்படை மற்றும் ஏவுகணைப் படைகள் அனுப்பப்பட்டு உள்ளது என சீன இராணுவம் தெரிவித்துள்ளது. தாய்வான் தனி நாடு அல்ல, அது சீனாவின் ஒரு பகுதி என்று... Read more »

நைஜீரியாவில் பயங்கரவாத இலக்குகளை அமெரிக்கா தாக்கியது..!

நைஜீரியாவில் பயங்கரவாத இலக்குகளை அமெரிக்கா தாக்கியது..! வடமேற்கு நைஜீரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவிற்கு எதிராக அமெரிக்கா சக்திவாய்ந்த மற்றும் மிகப்பொிய தாக்குதலை நடத்தியதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கத் தலைவர் ஐ.எஸ்.ஐ “பயங்கரவாத குப்பை” என்று விவரித்தார். அந்தக் குழு முதன்மையாக... Read more »
Ad Widget

பிரிதானியாவில் கிறிஸ்மஸ் காலப்பகுதியில் மது அருந்துவோர் வீதத்தில் சரிவு

பிரிதானியாவில் இவ்வாண்டு கிறிஸ்மஸ் காலப்பகுதியில் மது அருந்துவோர் வீதம் கடந்த ஆண்டுகளைவிட குறைந்துள்ளதாக IWSR நிறுவனத்தின் ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவில் கிறிஸ்மஸ் காலப்பகுதியே அதிகமாக மது அருந்தும் காலமாக ஒவ்வொரு ஆண்டு பதிவாகி வருகிறது. ஆனால், இந்த ஆண்டு பிரிதானிய மக்கள் இதுவரை... Read more »

 வட கரோலினாவில் துயர விமான விபத்து

வட கரோலினாவில் துயர விமான விபத்து அமெரிக்காவின் வட கரோலினா மாநிலம், ஸ்டேட்ஸ்வில் பகுதியில் ஏற்பட்ட தனியார் ஜெட் விமான விபத்தில், NASCAR ஜாம்பவான் கிரெக் பிஃபிள், அவரது மனைவி கிரிஸ்டினா,14 வயதுடைய மகள் எம்மா, 5 வயதேயான மகன் ரைடர் ஆகியோர் உயிரிழந்ததாக... Read more »

சுவிட்சர்லாந்தில் உயர் பதவிக்கு தெரிவான இலங்கை தமிழ் பெண்..!

சுவிட்சர்லாந்தில் உயர் பதவிக்கு தெரிவான இலங்கை தமிழ் பெண்..! இலங்கையில் பிறந்த தமிழ் பெண்- சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பரா ரூமி சுவிஸ்... Read more »

இங்கிலாந்தில் 5 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்த மருத்துவர்கள்..!

இங்கிலாந்தில் 5 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்த மருத்துவர்கள்..! இங்கிலாந்தில் இளைய மருத்துவர்கள் ஐந்து நாள் வேலைநிறுத்தத்தைத் ஆரம்பிக்கிறார்கள். இப்போராட்டம் இன்று புதன்கிழமை காலை 7 மணி முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. இதனால் நோயாளிகள் பொிதும் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நீண்டகால ஊதியப் பிரச்சனையை முன்னிட்டு... Read more »

திடீர் என சரிந்து மடிந்த சுதந்திர தேவி சிலை -பிரேசிலில் நடந்த சம்பவம்

பிரேசிலின் தெற்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலில் சக்திவாய்ந்த புயலின் போது, 24 மீட்டர் உயரமான சுதந்திர தேவி சிலையின் பிரதியொன்று கவிழ்ந்து விழுந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. குறித்த காணொளியில், சிலை மெதுவாக சாய்ந்து வாகன நிறுத்துமிடத்தில் மோதும் காட்சி... Read more »

சிட்னி துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபர் சர்வதேச தீவிரவாதக் குழுவுடன் நெருங்கிய தொடர்பு.!

சிட்னி துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபர் சர்வதேச தீவிரவாதக் குழுவுடன் நெருங்கிய தொடர்பு.! அவுஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள பொன்டாய் கடற்கரை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் இளையவரான நவீத் அக்ரம் (Naveed Akram), ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அவுஸ்திரேலியாவின் உள்நாட்டுப் புலனாய்வு... Read more »

ஓமான் கடலில் எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியது; 18 மாலுமிகளில் இலங்கையர்களும் தடுத்து வைக்கப்பட்டதாக தகவல்!

ஓமான் கடலில் எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியது; 18 மாலுமிகளில் இலங்கையர்களும் தடுத்து வைக்கப்பட்டதாக தகவல்! ​ஈரான் ஓமான் கடலில் கைப்பற்றிய வெளிநாட்டு எண்ணெய் கப்பலில், இலங்கையைச் சேர்ந்த பணியாளர்களும் 18 மாலுமிகளில் அடங்குவதாக வெளியான செய்திகளை அடுத்து, இலங்கை அந்நாட்டு அதிகாரிகளிடமிருந்து உத்தியோகபூர்வ... Read more »

சிட்னியின் பொண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி; குண்டு அச்சுறுத்தல் நீடிப்பு

சிட்னியின் பொண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி; குண்டு அச்சுறுத்தல் நீடிப்பு சிட்னி: அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பிரசித்தி பெற்ற பொண்டி(Bondi) கடற்கரைப் பகுதியில் யூதர்கள் கூட்டம் நடந்த இடத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது 10 பேர்... Read more »