கட்டுநாயக்க விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வசதி

உலகிலுள்ள மேம்பட்ட விமான நிலையங்களைப் போன்று, கட்டுநாயக்க விமான நிலையத்திலும் இலத்திரனியல் நுழைவாயில் வசதிகளை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விமான நிலைய மற்றும் விமான... Read more »

குத்துவிளக்கு சின்னத்தில் புதிய கூட்டணி அமைக்கும் தமிழ் கட்சிகள்

5 கட்சிகள் இணைந்த ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி எனும் பெயரில் குத்துவிளக்கு சின்னத்தில் புதிய கூட்டணி உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய 5 கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி ஒப்பந்தம் இன்று... Read more »
Ad Widget

35 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உள்நாட்டு மதுபானங்கள்!

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொல்ரா, தல்ரா போன்ற மதுபானங்கள் 35 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கித்துல் ரா மற்றும் பொல் ராவுக்கு உலகின் பல நாடுகளில் நல்ல கிராக்கி இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதன்படி,... Read more »

யாழில் தாயின் சகோதரனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 11 மாத குழந்தை!

யாழ். கல்வியங்காடு பகுதியை சேர்ந்த 11 மாதங்களேயான குழந்தை ஒன்று பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த குழந்தையின் தாயின் சகோதரர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அந்த குழந்தையின் பிறப்புறுப்பு பகுதியில் சிகப்பு அடையாளங்கள் காணப்பட்டமையினால் குறித்த குழந்தையின் தாயாரால்... Read more »

இலங்கையின் நாளாந்த ரயில் சேவைகளை குறைக்க தீர்மானம்!

இலங்கையில் 30 நாளாந்த ரயில் சேவைகளைக் குறைக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் தற்போது நாளாந்தம் 400 ரயில்கள் சேவையில் ஈடுபடுகின்றன. அந்த எண்ணிக்கை, எதிர்வரும் திங்கட்கிழமை (16-01-2023) முதல் 370ஆக குறைக்கப்பட உள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பந்துல குணவர்தன... Read more »

யாழில் வாளை கழுத்தில் வைத்து கொள்ளை!

வீதியில் பயணித்த நபர் ஒருவரை வழிமறித்து வாளை கழுத்தில் வைத்து மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது இச் சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சம்பவம் இருபாலை டச்சு... Read more »

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் சீன உயர் மட்ட குழு!

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (14.01.2023) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு ஜனவரி 18ஆம் திகதி வரை இலங்கையில் தங்கி கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச... Read more »

2004ல் ஆனந்த சங்கரி இன்று சம்பந்தன் சுமந்திரன் சதி!

மக்களின் விருப்பத்திற்கேற்றவாறே வேட்பாளர்கள் தெரிவு ஏற்பட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியில் சென்ற கட்சிகளுடனும் நாங்கள் பேசிக்கொண்டிருக்கின்றோம், ஜனநாயகப் போராளிகள் கட்சியுடனும் பேசிக் கொண்டிருக்கின்றோம். இந்தக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து இறுக்கமான தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு ஒரு பேரியக்கமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பகை;... Read more »

அம்பாறை மாவட்டத்தில் ஏழு உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய இலங்கை தமிழ் அரசுக் கட்சி!

அம்பாறை மாவட்டத்தில் ஏழு உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை இலங்கைத் தமிழ் அரசக் கட்சி செலுத்தியுள்ளது. தமிழரசுக் கட்சி சார்பில் தமிழ்த் தேசயக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இக்கட்டுப் பணத்தை அம்பாறை மாவட்ட செயலகத்தில் செலுத்தியுள்ளார். இதன்போது அவர் ஊடகங்களுக்குக்... Read more »

தேர்தல் கடமைகளில் பொலிசார் ஈடுபடுத்தப்படுவதில் சிக்கல்!

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலின் போது கடமைகளில் ஈடுபடுவதில் நெருக்கடி நிலை காணப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட காலத்தில் பொலிஸாருக்கு செலுத்தப்பட வேண்டிய ஒரு பில்லியன் ரூபா பணம் இதுவரையில் கிடைக்கவில்லை என பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரட்ன ,... Read more »