யாழில் வாளை கழுத்தில் வைத்து கொள்ளை!

வீதியில் பயணித்த நபர் ஒருவரை வழிமறித்து வாளை கழுத்தில் வைத்து மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது

இச் சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

சம்பவம்
இருபாலை டச்சு வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் வீதியில் பயணித்த ஒரு மோட்டார் சைக்கிள் வந்தவரை வழிமறித்து வாளை கழுத்தில் வைத்து மிரட்டிமோட்டார் சைக்கிளை பறித்து சென்றுள்ளார்கள்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor