இலங்கை – சவூதி இடையில் கடல்சார் ஒத்துழைப்பு கலந்துரையாடல்..!

இலங்கை – சவூதி இடையில் கடல்சார் ஒத்துழைப்பு கலந்துரையாடல்..! கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி ஆகியோருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது,... Read more »

பாரியளவான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

பாரியளவான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..! 21 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட ‘குஷ்’ போதைப்பொருள் தொகையுடன் இலங்கைப் பிரஜை ஒருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து இந்தியாவின் சென்னை வழியாக நாட்டுக்கு வந்துள்ள நிலையில், அவரிடமிருந்து 2.7... Read more »
Ad Widget

ஹல்துமுல்லயில் கஞ்சா சேனைகள் சுற்றிவளைப்பு..!

ஹல்துமுல்லயில் கஞ்சா சேனைகள் சுற்றிவளைப்பு..! ஹல்துமுல்ல அக்கரசிய வனப்பகுதிக்குள் பயிரிடப்பட்டிருந்த 6 கஞ்சா சேனைகள் சுற்றிவளைக்கப்பட்டு, அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 6 கஞ்சா சேனைகளில் 85,000 இற்கும் அதிகமான பெரிய கஞ்சா செடிகள் மற்றும் 4... Read more »

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் அடுத்த வருடம்..!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் அடுத்த வருடம்..! செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு... Read more »

அமெரிக்கா தொடர்பில் கனடா பிரதமரின் அதிரடி அறிவிப்பு..!

அமெரிக்கா தொடர்பில் கனடா பிரதமரின் அதிரடி அறிவிப்பு..! அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்கும் போக்கை மாற்ற வேண்டும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரம் தொடர்பாக கனடா வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையான நிலையில், அந்நாட்டுடன் அனைத்து விதமான... Read more »

பாடசாலை நேரத்தை அதிகரிப்பது தொடர்பில் பிரதமரின் நிலைப்பாடு..!

பாடசாலை நேரத்தை அதிகரிப்பது தொடர்பில் பிரதமரின் நிலைப்பாடு..! பாடசாலை நேரத்தை மேலும் அரை மணி நேரம் நீடிக்கும் முடிவை தொழிற்சங்கங்கள் உட்பட தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னரே எடுக்கப்பட்டதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.   மாற்றங்களைச் செய்யும் போது வெவ்வேறு... Read more »

சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் புதிய தலைவராக கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி தெரிவு செய்யப்பட்டார்..!

சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் புதிய தலைவராக கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி தெரிவு செய்யப்பட்டார்..! சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று காலை (02/11/2025) 10 மணியளவில் சாவகச்சேரி சிவன்கோவில் வீதியில் அமைந்துள்ள தென்மராட்சி கலாச்சார மண்டபத்தில்... Read more »

இந்திய மகளிர் அணி உலக சம்பியனாக முடி சூடிக்கொண்டது !

இந்திய மகளிர் அணி உலக சம்பியனாக முடி சூடிக்கொண்டது ! இது இந்தியா வெற்றிகொண்டுள்ள முதலாவது மகளிர் உலகக்கிண்ணமாகும். வாழ்த்துகள்   Read more »

போதைப்பொருள் படகின் உரிமையாளருக்கு தடுப்புக் காவல்..!

போதைப்பொருள் படகின் உரிமையாளருக்கு தடுப்புக் காவல்..! போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகின் உரிமையாளரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக 7 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   இலங்கை கடற்படையினர் நேற்று (1) மேற்கொண்ட... Read more »

இசை நிகழ்ச்சியில் 31 இளைஞர், யுவதிகள் கைது..!

இசை நிகழ்ச்சியில் 31 இளைஞர், யுவதிகள் கைது..! மிரிஹான, கிம்புலாவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த 31 இளைஞர், யுவதிகள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கிம்புலாவல கமதா என்ற இடத்தில் நேற்று (01) இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த... Read more »