மாலைதீவு அதிகாரிகள் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்; இலங்கைக் கப்பலும், 300 கிலோ ஹெரோயினும் சிக்கின

மாலைதீவு அதிகாரிகள் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்; இலங்கைக் கப்பலும், 300 கிலோ ஹெரோயினும் சிக்கின ​மாலைததீவு அதிகாரிகள், சுமார் 300 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) உள்ளிட்ட பாரிய போதைப்பொருட்களை ஏற்றிவந்த ஒரு இலங்கைக் கடற் படகைப் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.... Read more »

எதிர்கால சந்ததியை பாதுகாக்கும் நோக்கில் அரசு எடுத்துள்ள நடவடிக்கை காலத்தின் தேவை..! வடமாகாண ஆளுநர்

எதிர்கால சந்ததியை பாதுகாக்கும் நோக்கில் அரசு எடுத்துள்ள நடவடிக்கை காலத்தின் தேவை..! வடமாகாண ஆளுநர் சமூகத்தை உலுக்குகின்ற –சமூக பிறழ்வுக்கு காரணமான உயிர்கொல்லி போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. இன்றைய பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம்... Read more »
Ad Widget

கைத்துப்பாக்கியுடன் வத்தளையில் இருவர் கைது..!

கைத்துப்பாக்கியுடன் வத்தளையில் இருவர் கைது..! வத்தளை பொலிஸ் பிரிவில் கைத்துப்பாக்கியுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (08) காலை இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்விஸ் டவுன் சந்தியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச்... Read more »

விடுதலைப் புலிகள் அமைப்பு மீது மீண்டும் கவனத்தை திருப்பிய இந்திய உளவுத்துறை..!

வி*டு*தலைப் பு*லிகள் அமைப்பு மீது மீண்டும் கவனத்தை திருப்பிய இந்திய உளவுத்துறை..! இந்தியாவில் இயங்கும் தாவூத் இப்ராஹிம் குற்றக்கும்பல் (டி-சிண்டிகேட்) மற்றும் விடுதலைப் புலிகளின் எஞ்சிய பிரிவினருக்கும் இடையே உருவாகி வரும் புதிய, அபாயகரமான கூட்டணியைக் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் தீவிர எச்சரிக்கை... Read more »

நாட்டில் இடம்பெற்ற விபத்துக்களில் 8 வயது பிள்ளை உட்பட நால்வர் பலி..!

நாட்டில் இடம்பெற்ற விபத்துக்களில் 8 வயது பிள்ளை உட்பட நால்வர் பலி..! கடந்த 24 மணி நேரத்தில் சில பகுதிகளில் நடந்த வீதி விபத்துகளில் 8 வயது பிள்ளை உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கள் நேற்று (08) மாத்தளை, தனமல்வில, வெலிகந்த... Read more »

ஆணியும் பிடுங்க வேண்டாம்..!

ஆணியும் பிடுங்க வேண்டாம்..! மாவீரர் மாதத்தில் என்னை சுடுங்கள் சபையில் அர்ச்சுனா எம்பி மாவீரர் மாதத்தில் என்னை சுட்டாலும் பரவாயில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். ஊழலை ஒழிப்பதாக கூறும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் இலஞ்சம் பெறுவதாக இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார். நீங்கள்... Read more »

மாவீரர் தின நினைவேந்தல் அரசின் நிலைப்பாட்டை அறிவித்த NPP அமைச்சர்..!

மாவீரர் தின நினைவேந்தல் அரசின் நிலைப்பாட்டை அறிவித்த NPP அமைச்சர்..! மாவீரர்களை நினைவு கூர்வதற்கு தமிழ் மக்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “போர்க்... Read more »

முதல் 10 மாதங்களில் வௌிநாட்டு பணவனுப்பல் 6 பில்லியனை கடந்தது..!

முதல் 10 மாதங்களில் வௌிநாட்டு பணவனுப்பல் 6 பில்லியனை கடந்தது..! இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 ஒக்டோபரில் இலங்கைக்கு 712 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு பணவணுப்பல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2025 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான 10 மாதங்களில்... Read more »

மலையக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

மலையக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! பாமர மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறுப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வரவு செலவு திட்டமாக இதை பார்க்கலாம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து... Read more »

தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்திற்கு புதிய ஆலோசனைக் குழுவில் தமிழ், முஸ்லிம் எவருமில்லை !!

தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்திற்கு புதிய ஆலோசனைக் குழுவில் தமிழ், முஸ்லிம் எவருமில்லை !! புத்த சாசனம், மதம் மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்துக்கான புதிய ஆலோசனைக் குழுவை நியமித்து விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இந்தக்... Read more »