நாடாளுமன்றத்தில் போராட்டம்: விசாரணை நடத்துவதாக நீதி அமைச்சர் உறுதி

வவுனியா, வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தர்க்கம் ஏற்பட்டது. தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸாரின் அத்துமீறலை கண்டிக்கும் சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அச்சமயம் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச சபைக்கு தலைமை தாங்கியிருந்தார். ஆளும் தரப்பு... Read more »

ஜனாதிபதி பதவியை ஏற்குமாறு வற்புறுத்தியவர்களை அம்பலப்படுத்துவேன்

அரசியலமைப்பினை மீறி ஜனாதிபதி பதவியைப் பொறுப்பேற்குமாறு தன்னை வற்புறுத்திய அரசியல்வாதிகள் குறித்து அம்பலப்படுத்தவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்றும், நாளை புதன் கிழமையும் விவாத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. நாளை குறித்த நம்பிக்கையில்லா... Read more »
Ad Widget

ரஷ்ய ஜனாதிபதித் தேர்தல் ஜனநாயகத்திற்கு முரண்

ரஷ்யாவில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் ஜனநாயகத்திற்கு விரோதமானது என மேற்கு நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. ஆனாலும் சீனா, இந்தியா வட கொரியா ஆகிய நாடுகள் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள பிளடிமீர் புட்டினுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளன. புட்டின் எதிர்வரும் ஆறு ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக பதவி வகிக்கவுள்ளார். ரஷ்யா,... Read more »

பிரான்ஸின் பொதுத்துறை முடங்கும் அபாயம்

சம்பளம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் முழுவதும் பாடசாலை ஊழியர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட பொதுத்துறை ஊழியர்கள் நாளைய தினம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். பிரான்ஸ் ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு, பிரான்ஸ் நிர்வாக மற்றும்... Read more »

ஹைட்டி அமைதியின்மை

ஹைட்டியில் நிலவும் சூழ்நிலையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கைப் பிரஜைகளை வேலைக்கு அமர்த்தியுள்ள ஹைட்டியில் இயங்கும் நிறுவனங்களுடன் அமைச்சகம் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அமைதியின்மை நிலவும் பகுதிகளில் இருந்து விலகி... Read more »

இன்றைய ராசிபலன்கள் 18.03.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். அலட்சியத்தோடு எந்த ஒரு வேலையையும் செய்யக்கூடாது. உங்களுடைய உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். பர்ஸில் பயணம் செய்பவர்கள், ஷேர் ஆட்டோவில் பயணம் செய்பவர்கள், கூடுதல் கவனத்தோடு இருக்கவும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.... Read more »

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அணியொன்று கட்சியை விட்டு விலகிக் கொள்ளும் தீர்மானத்தில் இருப்பதாக தெரியவருகிறது. ஹர்ஷ டி சில்வா, ராஜித சேனாரத்ன, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரோஹினி கவிரத்ன, தலதா அதுகோரல உள்ளிட்டவர்களே இவ்வாறு... Read more »

பிரான்ஸில் அதிகரிக்கும் கைதிகளின் எண்ணிக்கை

கைதிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதன் காரணமாக ஐரோப்பாவின் மிகவும் நெரிசலான சிறைச்சாலையை கொண்ட நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. இதன்படி, கடந்த பெப்ரவரி மாதம் வரையில் 76,258 பேர் பிரான்ஸ் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 62,000 பேர் வரை சிறைவைக்கக்கூடிய பகுதியிலேயே குறித்த... Read more »

தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இலங்கை, பங்களாதேஷ் அணிகள்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (18) திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. பங்களாதேஷின் சட்டோகிராம் நகரில் ஸஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி காலை 9.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. Read more »

கட்சியின் முடிவே இறுதித் தீர்மானம்

எந்தவொரு கட்சிக்குள்ளும் தேர்தலை விரும்புபவர்களும் விரும்பாதவர்களும் உள்ளனர், ஆனால் கட்சியின் முடிவே , இறுதித் தீர்மானம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது பொதுத்... Read more »