தேசிய போட்டிக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து இரு பாடசாலைகள் தெரிவு கொழும்பு ஸாஹிரா கல்லூரி நடாத்தும் Soccer 7s உதைபந்தாட்ட போட்டிக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளில் இரண்டு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. தகுதி காண் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்று இப்பாடசாலைகள் முன்னேறியுள்ளன. கிழக்கு மாகாண... Read more »
மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடக்கும் அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ‘வடக்கு, கிழக்கில்... Read more »
ஆண்டின் முதல் 10 மாதங்களில் 1000ஐ தாண்டிய தொழுநோயாளர்கள் இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் பிரச்சாரம் தெரிவித்துள்ளது. அந்த காலப்பகுதியில் 1,084 நோயாளர்கள் கண்டறியப்பட்டதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் நிருபா பல்லேவத்த குறிப்பிட்டுள்ளார். அவர்களில், சுமார்... Read more »
தோனியுடன் பேசி 10 வருடமாகிவிட்டது – ஹர்பஜன் சிங் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் பேசி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். தனக்கு மரியாதை அளிப்பவர்களுக்கு மட்டுமே மரியாதை கொடுப்பேன் என்று கூறியுள்ள அவர், தங்களுக்குள்... Read more »
ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் மரணத்தில் திருப்பம் – நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமானின் குறுக்கு கேள்விக்கு அமைச்சர் நலிந்த பதில் ரக்பி விளையாட்டு வீரர் தாஜுதீனின் மரணம் தொடர்பிலான தொலைபேசி கலந்துரையாடல் தரவுகள், புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தேசிய... Read more »
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டை விரைவுபடுத்துங்கள் – அரசிடம் அஷ்ரப் தாஹிர் எம்.பி கோரிக்கை அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக அம்பாறை மாவட்டத்தில் பெரும்பாலான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயத்தை பிரதான தொழிலாக நம்பி வாழும் பல குடும்பங்கள் தமது அன்றாட வாழ்கையை... Read more »
முன்னாள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் காதலியின் பெயரிலும் சொத்துக் குவிப்பாம்! முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சட்டவிரோதமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை நடத்துமாறும் ‘இலஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயத்துக்கு எதிரான பிரஜா சக்தி’ அமைப்பு... Read more »
வாகன விலை உயர்வு.. 40 இலட்சமான வாகனம் ஒரு கோடி. இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் எதிர்வு கூறுகின்றனர். வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியால் வாகனங்களின் விலை உயரும் என்றும் கூறுகின்றனர். வாகன இறக்குமதியின் போது அறவிடப்படும் வரிகள்... Read more »
டிசம்பர் 09 முதல் மீண்டும் மழை எதிர்வரும் 9, 10, 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகதாகவும், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்... Read more »
பொய்யான தகவல்களை வெளியிட வேண்டாம் – ஜனாதிபதி கோரிக்கை மிகச்சிறந்த அரசொன்றைக் கட்டியெழுப்பி அனைத்து பிரஜைகளுக்கும் சிறந்த வாழ்க்கைத்தரத்தை ஏற்படுத்தும் பணியில் ஊடகங்களை வெளிநபர்களாக அன்றி பங்குதாரர்களாக தான் கருதுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று (05)... Read more »

