ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றி நாடாளுமன்றத்தை கலைக்க முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி முற்றாக தோல்வியடைந்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் வட்டாரங்களில் அறிய முடிகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது அரசியல்... Read more »
ஹர்திக் பாண்டியாவின் தலைமைத்துவத்தால் ஏமாற்றமடைந்த மும்பை அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் ஷர்மா அணியை விட்டு வெளியேற முடிவுசெய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள மெகா ஏலத்தில் ரோஹித் ஷர்மா கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 36 வயதான ஷர்மா... Read more »
கொரியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவரைக் கைது செய்வதற்காக குற்றப்... Read more »
சுவிட்சர்லாந்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாதளவு பணவீக்கம் வீழ்ச்சிக்கண்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இவ்வாறு பணவீக்கம் குறைந்துள்ளதாக சுவிஸ் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக வட்டி விகிதக் குறைப்பைச் செய்வதற்கான முடிவை சுவிஸ் அரசாங்கம் ஆதரித்தன் பிரகாரம் இவ்வாறு... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு ஏப்ரல் 18ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க செய்த... Read more »
2019இல் , எதிர்க்கட்சி தலைவராகப் பதவி வகித்திருந்த ஆர். சம்பந்தன் அப் பதவியிலிருந்து விலகி சுமார் ஆறு வருடங்கள் கடந்த போதிலும், எதிர்கட்சி தலைவருக்கு உரித்தான கொழும்பு 7, மஹகமசேகர மாவத்தையில் (Mahagama Sekara) காணப்படும் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று வரை தொடர்ந்தும் வசித்துவருவதாக... Read more »
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால், வஜிர அபேவர்தன கூறுவதுபோல் தமிழர்களின் வாக்குகள் பிளவுபடாது.” – இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழர் தரப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது... Read more »
தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், ஐதராபாத்தில் நடிகர் அஜித்குமாருடன் தன்னுடைய பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இடதுகை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன், தமிழ்நாடு பிரீமியர் லீக் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி தற்போது ஐபிஎல்லில் கலக்கி வருகிறார். ஐபிஎல்... Read more »
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் இல்ல அலங்காரம் தொடர்பாக அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது. யூனியன் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி கடந்த சனிக்கிழமை (30)... Read more »
இந்தியாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அந்நாட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் காரசாரமாக தமது தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் இந்தியாவின் ஆளும் பாஜகவினை பல்வேறு கட்சிகள் பலவகையில் விமர்சித்து வருகின்றன. அதேபோன்று பாஜகவும் ஏனைய அரசியல் கட்சி மீது சேறு பூசும் செயற்பாட்டை... Read more »

