வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 19 மாணவர்கள் 9ஏ

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 19 மாணவர்கள் 9 பாடங்களில் ஏ சித்தியை பெற்றுள்ளனர் என பாடசாலை அதிபர் தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 177 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 19 மாணவர்கள் 9ஏ... Read more »

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் படைத்த சாதனை!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் 7மாணவர்கள் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் முடிவுகள் நேற்றையதினம் வெளியாகியிருந்தன. அடிப்படையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் 9A சித்திகளை பெற்றுள்ளனர். இதன்படி... Read more »
Ad Widget

முல்லைத்தீவு மாணவிகள் சாதனை!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த பத்மநாதன் மெரியா கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளார். மேலும், முல்லைத்தீவு பண்டாரவன்னியன் மகா வித்தியாலய மாணவி முருகானந்தம் லோகிதாவும் 9ஏ சித்தியடைந்துள்ளார். இந்நிலையில், பள்ளிக்கும், கிராமத்துக்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கு... Read more »

எல்லை மீறும் கவர்ச்சியில் லாஸ்லியா

பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்ற போட்டியாளர்களில் லாஸ்லியாவும் ஒருவர். இலங்கையில் இருந்து செய்தி தொகுப்பாளராக வந்து சீசன் 1ல் ஓவியாவாக ரசிகர்கள் மத்தியில் எளிதாக இடம் பிடித்தார். அதே சமயம் சக போட்டியாளரான கவினுடன் காதல் வலையில் விழுந்து பின்னர் தெளிவாகி விட்டார். இருப்பினும்,... Read more »

யாழ்.பருத்தித்துறையில் மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிப்பு!

யாழ். பருத்துறை – சுப்பர்மடத்தில் பொதுமக்களால் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. முனியப்பர் கோயிலில் இருந்து சுப்பர்மடம் மேள தாளத்துடன் சுப்பர்மடம் பொது மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் சிலைகளுக்கு ஈகை திரையிட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.... Read more »

கிளிநொச்சி மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியர்!

வகுப்பறையை அடைத்து ஆசிரியர் ஒருவர் மாணவனை தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று கிளிநொச்சி பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. மாணவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி கண்டாவளை பாடசாலையில் 8 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் செல்வச்சந்திரன் கலைச்செல்வன் என்ற மாணவனே சிகிச்சைக்காக... Read more »

யாழ். வேம்படி மாணவிகள் 64 பேர் ‘9ஏ’ சித்திகளை பெற்று சாதனை!

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இதுவரை வெளியிடப்பட்டுள்ள 9 பாடங்களிலும் ‘ஏ’ கிரேடு பெற்ற பள்ளிகளின் மாணவர்களின் விவரம் இதோ. யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகள் 64 பேர், யாழ்ப்பாணம் இந்துக்... Read more »

ஆசிய மாணவன் திடீர் மரணம்.!

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிய மாணவன் திடீர் மரணம்.! வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். இன்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில்... Read more »

ஆளுநர் மிரட்டல் யாழில் பதற்றம்

Read more »

யாழ்வாசல் TOP 10 15.11.2022

Read more »