யாழ்.பருத்தித்துறையில் மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிப்பு!

யாழ். பருத்துறை – சுப்பர்மடத்தில் பொதுமக்களால் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. முனியப்பர் கோயிலில் இருந்து சுப்பர்மடம் மேள தாளத்துடன் சுப்பர்மடம் பொது மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் சிலைகளுக்கு ஈகை திரையிட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.... Read more »

கிளிநொச்சி மாணவனை சரமாரியாக தாக்கிய ஆசிரியர்!

வகுப்பறையை அடைத்து ஆசிரியர் ஒருவர் மாணவனை தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று கிளிநொச்சி பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. மாணவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி கண்டாவளை பாடசாலையில் 8 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் செல்வச்சந்திரன் கலைச்செல்வன் என்ற மாணவனே சிகிச்சைக்காக... Read more »
Ad Widget

யாழ். வேம்படி மாணவிகள் 64 பேர் ‘9ஏ’ சித்திகளை பெற்று சாதனை!

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இதுவரை வெளியிடப்பட்டுள்ள 9 பாடங்களிலும் ‘ஏ’ கிரேடு பெற்ற பள்ளிகளின் மாணவர்களின் விவரம் இதோ. யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகள் 64 பேர், யாழ்ப்பாணம் இந்துக்... Read more »

ஆசிய மாணவன் திடீர் மரணம்.!

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிய மாணவன் திடீர் மரணம்.! வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். இன்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில்... Read more »

ஆளுநர் மிரட்டல் யாழில் பதற்றம்

Read more »

யாழ்வாசல் TOP 10 15.11.2022

Read more »

பெண்களை இழுத்துச் சென்ற பொலிஸார்! ஆளுநர் முன்பு அரங்கேறிய அராஜகம்

Read more »

பெண்களின் ஆடைகளை களைய முற்பட்ட பொலிஸார்!

Read more »

யாழில் பெரும் சேதம்

Read more »

நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில்  18.11.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து பரிபாலன சபைத் தலைவர்... Read more »