அயர்லாந்தில் உள்நாட்டு T20 தொடர் நடந்து வருகிறது. இதில் மன்ஸ்டர் ரெட்ஸ், நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி டப்ளினில் நடந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மன்ஸ்டர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்களைக் குவித்தது. அணித் தலைவர் கர்டிஸ் காம்பெர்... Read more »
பனாகொட, மாளமுல்லையைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர், இன்று அதிகாலை தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்துள்ளார் என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. காவல்துறைப் பேச்சாளர், காவல்துறை உதவி அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் (F.U. Wootler) கருத்துப்படி, அடையாளம் தெரியாத... Read more »
2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நவம்பர்-டிசம்பரில் நடைபெறும்; சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரியில் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர (A/L) மற்றும் சாதாரண தர (O/L) பரீட்சைகளின் அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று ஊடகங்களுக்கு... Read more »
ஹோமாகம பொலிஸார் இன்று காலை கட்டுவான வீதிக்கு அருகில் உள்ள ஒரு புதர் நிறைந்த காட்டுப் பகுதியில், தலையில் காயங்களுடன் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆணின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர். கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த ஆணின் சடலத்தை... Read more »
பாதாள உலக குழுத்தலைவன் “ஹரக் கட்டா” என்ற நதுன் சிந்தகாவின் மனைவி மகேஷிகா மதுவந்தி, தன்னை பற்றிய தவறான மற்றும் அவதூறான செய்தியை வெளியிட்ட பல ஊடகங்களுக்கு எதிராக ரூ. 500 மில்லியன் (ரூ. 50 கோடி) நஷ்ட ஈடு கோரி சட்ட அறிவிப்பு... Read more »
பிரித்தானியாவின் புதிய வர்த்தகத் திட்டம்: இலங்கை ஆடைத் துறைக்கு பிரித்தானியாவில் வரி விலக்கு அனுமதி!
பிரித்தானியாவின் “வளர்ச்சிக்கான வர்த்தகம்” (Trade for Development) முன்முயற்சியின் ஒரு பகுதியாக, இலங்கை ஆடைத் தயாரிப்புகளுக்கு 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து பிரித்தானியாவில் வரி விலக்கு அணுகல் கிடைக்கும் என்று கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஜூலை 10 அன்று அறிவித்தது. இந்த... Read more »
அண்மைக்காலமாக அதிகமான இணையவழி திருட்டு சம்பவங்களை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. சிலருடைய வட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டு அதிலிருந்து நிதி உதவி கோரிய செய்திகளை அனுப்பி குறித்த கும்பல் பணத்தைப் பெற்றுக் கொள்கின்றது. இவ்வகையான உதவி கோரல் செய்திகள் திருகோணமலையின் பிரபலமான நபர் ஒருவரிடமிருந்தம் எனக்கு கிடைக்கப்பெற்றிருந்தது... Read more »
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்..! 10.07.2025 15ம் நாள் மாலைத்திருவிழா கொடியிறக்கம் Read more »
சுதேச மருத்துவத்தை ஆர்வத்துடன் தேடிச் செல்லும் போக்கு அதிகரித்து வருகின்றது..! வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மக்கள் சுதேச மருத்துவத்தை ஆர்வத்துடன் தேடிச் செல்லும் போக்கு அதிகரித்து வருகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஏனைய மருத்துவங்களால் பக்க விளைவுகள்... Read more »
கிளிநொச்சி கோணாவில் பகுதியில் நாற்று நடும் இயந்திரம் மூலம் AT362நெல் வர்க்கம் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயலில் நெல் அறுவடை விழா இன்று11.07.2025) காலை 9.00மணிக்கு நடைபெற்றது. விவசாயிகள் மத்தியில் நவீன விவசாய தொழில்நுட்பங்களை வழங்கி நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இச் செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டது.... Read more »

