நேரலையில் நடு விரலை காண்பித்த பிபிசி தொகுப்பாளினி

பிபிசி செய்தி தொகுப்பாளின் ஒருவர் புதன்கிழமையன்று நேரலையில் நடுவிரலை காண்பித்த சம்பவம் பதிவாகியுள்ளது. எனினும் இது தொடர்பில் அவர் பின்னர் மன்னிப்பு கோரியிருந்தார். பிரிட்டிஷ் நெட்வொர்க்கின் தலைமை தொகுப்பாளரான மரியம் மோஷிரி எனும் குறித்த பெண், நேரலையின் போது ​​அவர் தனது நடுவிரலை காட்டியுள்ளார்.... Read more »

”இமயமலைப் பிரகடனம் ” ஜனாதிபதியிடம்

சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் நேற்று (07) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தனர். அச்சமோ சந்தேகமோ இன்றி, அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம உரிமையுடனும் அமைதியாக வாழக்கூடிய இலங்கையைப் பற்றிய “இமயமலைப் பிரகடனம்”... Read more »
Ad Widget Ad Widget

பிறப்பு எண்ணிக்கையில் சரிவு

நாட்டில் பிறப்பு எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவு அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கையில் கணிசமான குறைவு காணப்படுவதாக... Read more »

6 மாதங்களில் லன்ச் ஷீட் பாவனைக்கு தடை

சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் கண்காணிப்புக் குழு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு லன்ச் ஷீட் பயன்படுத்துவதைத் தடை செய்யுமாறு மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில்... Read more »

இரட்டை குழந்தைகளை ஏற்க மறுத்த தாய் – மூவருக்கும் பிணை

பிறந்து 7 நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகளை விற்க முயன்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று பெண்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் வெலிசர நீதவான் நீதிமன்றில் இன்று (08) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது. மூவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா... Read more »

களனி பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பீடம், வணிகப்பீடம், முகாமைத்துவப்பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் என்பவற்றின் கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் குறித்த கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக களனி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அதிகாரிகள்... Read more »

VAT வரி தொடர்பில் மீள் பரிசீலனை

2024 ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரி (VAT) அமுல்படுத்தப்படும் பொருட்களின் பட்டியலை மீள் பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், 138 பொருட்களில் 97 பொருட்களை மீள்... Read more »

மஸ்கெலியாவில் புதிய சதொச விற்பனை நிலையம்

புதிய சதொச விற்பனை நிலையமொன்று மஸ்கெலியா நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (08) காலை மஸ்கெலிய பிரதான வீதியில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயகவினால் சதொச விற்பனை நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக குறித்த பிரதேசத்தில் சதொச விற்பனை நிலையமொன்று இல்லாதிருந்தமை... Read more »

பொதுமக்களிடம் தகவல் கோரும் பொலிஸார்

கற்பிட்டி – நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவக்கடுவ, கொலனி பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தேடப்படும் இரு சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். நாவக்காடு – கொலனி பகுதியில் உள்ள குறித்த... Read more »

துப்பாக்கியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நபர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரை, இன்று (07) அதிகாலை பொலிஸார் கைது செய்தனர். துருக்கி செல்வதற்காக வந்த குறித்த நபரின் பயணப் பொதியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டமையை அடுத்து, அந்நபரை விமான நிலைய பொலிஸார் கைது செய்தனர்.... Read more »