பின் வாசலால் சென்ற தமிழரசுக்கட்சி: அநுரவிடம் கேட்டது இதைத் தான்..! அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி

பின் வாசலால் சென்ற தமிழரசுக்கட்சி: அநுரவிடம் கேட்டது இதைத் தான்..! அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி ஒற்றையாட்சி அரசியலமைப்பையே தற்போது தமிழரசு கட்சி வலியுறுத்தி வருவதாக தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் (Colombo) நேற்று நடத்திய... Read more »

இலங்கையில் 9 மாதங்களில் 827 மில்லியன் டொலர் நேரடி முதலீடு..!

இலங்கையில் 9 மாதங்களில் 827 மில்லியன் டொலர் நேரடி முதலீடு..! நிதி அமைச்சின் கீழ் முக்கிய வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் 2025 செப்டெம்பர் மாதம் வரையில் மொத்த நிதிச் செயற்பாடுகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி)... Read more »
Ad Widget

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஷிரான் குணரத்ன நியமனம்..!

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஷிரான் குணரத்ன நியமனம்..! உயர் நீதிமன்ற நீதியரசர் அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். பிரதம நீதியரசர் பிரீத்தி... Read more »

யாழ். குருநகர் கடலில் 17 வயதுச் சிறுவனின் சடலம் மீட்பு..!

யாழ். குருநகர் கடலில் 17 வயதுச் சிறுவனின் சடலம் மீட்பு..! யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பரப்பில் இன்று (22.11.2025) காலை சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் குருநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த... Read more »

சிறைக்குள் நடைபெற்ற போதைப்பொருள் வியாபாரம் ; சிக்கிய பொலிஸ் அதிகாரி..!

சிறைக்குள் நடைபெற்ற போதைப்பொருள் வியாபாரம் ; சிக்கிய பொலிஸ் அதிகாரி..! அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு சொந்தமான போதைப்பொருட்களை தடையின்றி சுதந்திரமாக விற்பனை செய்வதற்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் களுத்துறை மாவட்ட பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.... Read more »

யாழில். 21 நாட்களில் 208 பேருக்கு டெங்கு..!

யாழில். 21 நாட்களில் 208 பேருக்கு டெங்கு..! யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் சடுதியாக அதிகரித்து உள்ளதாகவும் கடந்த 21 நாட்களில் மாத்திரம் 208 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ் மாவட்ட... Read more »

பாரிஸில் இளவரசி டயானாவுக்கு மெழுகு சிலை.!!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள Musée Grévin அருங்காட்சியகத்தில் இளவரசி டயானாவுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. பரிசில் உள்ள Pont de l’Alma சுரங்கத்தில் மகிழூந்து விபத்தில் டயானா உயிரிழந்து 28 ஆண்டுகள் நினைவை ஒட்டி அவரது திரு உருவம் மெழுகில் செய்யப்பட்டுள்ளது. டயானாவின்... Read more »

ரொனால்டோவுடன் கால்பந்து விளையாடினாரா ட்ரம்ப்?

உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கால்பந்து விளையாடுவதைப் போல ஒரு காணொளி அண்மையில் வெளியாகியது. ஓவல் அலுவலகத்தில் இருவரும் கால்பந்து விளையாடுவது போன்று குறித்த காணொளியில் காணப்பட்டது. எனினும் அந்த காணொளி செயற்கை நுண்ணறிவு ஊடாக... Read more »

80 அறைகளுடன் ஹமாஸ் பயன்படுத்திய சுரங்கம் கண்டுபிடிப்பு

இஸ்ரேலியத் தற்காப்பு படைகள் காசா பகுதியில் ஹமாஸ் பயன்படுத்திய ஒரு சுரங்கத்தைக் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சுரங்கத்தில் 2014 ஆம் ஆண்டு போரில் கொல்லப்பட்ட இராணுவத் தளபதி ஒருவரின் உடல் பாகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. ரஃபா பகுதிக்கும், பள்ளிவாசல்... Read more »

இலங்கையில் பாதுகாப்பில்லையாம் – அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை

இலங்கைக்கு வருகைதரும் மற்றும் இலங்கையில் தங்கியுள்ள அவுஸ்திரேலியர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில், பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக அவுஸ்திரேலியர்கள் இலங்கையில் அதிக அளவு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது. அத்துடன்,... Read more »