இன்றைய ராசிபலன் 25.09.2024

மேஷம் இன்று உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நவீனகரமான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சுப செலவுகள் உண்டாகும். ரிஷபம் இன்று குடும்பத்தில்... Read more »

யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

இன்று செவ்வாய்க்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் செல்வி ராஜ்யலக்ஸ்மி சுப்பிரமணிய குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக தாவரவியல் விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நாமகள் கிருஸ்ணபிள்ளை அவர்கள் கலந்து சிறப்பித்தார். பிரதம விருந்தினருக்கான... Read more »
Ad Widget

ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வரக்கூடும் ; உக்ரைன் ஜனாதிபதி

அமெரிக்காவின் தீர்க்கமான நடவடிக்கைகள், அடுத்த ஆண்டு ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டு வரக்கூடும் என உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார். அமெரிக்கக் காங்கிரஸ் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னர் உக்ரைன் ஜனாதிபதி இந்த விடயத்தைத் தெரிவித்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன. அத்துடன்,... Read more »

கனடாவில் மகனால் படுகொலை செய்யப்பட்ட தாய்!

கனடாவில் மகன், தனது தாயை படுகொலை செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ரிச்மன்ட்ஹில் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நோர்த் யோர்க் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 60 வயதான ஸியோமி வெங் என்ற பெண்ணே... Read more »

யாழில் பிரபல உணவகத்துக்கு சீல்!

யாழ்ப்பாண பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த பிரபல உணவு கையாளும் நிலையம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 15 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களுக்கு 1 இலட்சத்து 40,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி... Read more »

புதன் பெயர்ச்சியால் அற்புத பலன் பெறும் ராசிகள்!

புதன் கிரகம் மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதி ஆவார். இவர் உச்சம் மற்றும் மூலத்திரிகோண நிலையை கன்னி ராசியில் அடையக்கூடியவர். அப்படி இருக்க தற்போது கன்னி ராசியில் ஆட்சி, அதிபதியாக அமர்வதோடு, உச்ச நிலை பெற்று அமர்வதால் யாருக்கெல்லாம் அற்புத பலன்கள் கிடைக்கும்... Read more »

வவுனியாவில் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவனை துஷ்பிரயோகம் செய்த பெண் ஆசிரியர்!

வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவருக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பயிலுநர் ஆசிரியை ஒருவர் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில், வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கட்டுறு பயிலுனராக பணியாற்றிய கிழக்கு மாகாணத்தைச்... Read more »

புதிய அரசாங்கம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!

இலங்கையில் அதிகாரத்திற்கு வந்துள்ள புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதோடு, புதிய அரசாங்கத்துடன் பணியாற்றத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. அத்துடன் மூன்றாவது மதிப்பாய்வு தொடர்பில், விரைவில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது Read more »

ஜனாதிபதி அனுரவிற்கும் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கும் இடையில் சந்திப்பு!

புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டுள்ளார் பொரளை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி, பேராயரைச் சந்தித்து நலம் விசாரித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது இலங்கையின் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தினால் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள... Read more »

இலங்கையர்களை அவதானமாக இருக்குமாறு இஸ்ரேல் வேண்டுகோள்!

இஸ்ரேலிய இலக்குகள் மீது ஹெஸ்புல்லாவின் வான் வழித் தாக்குதல்கள் காரணமாக அங்கு தங்கியுள்ள இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எவ்வாறெனினும், இந்த நிலைமைகளைக் கருத்திற் கொண்டு அவ்வப்போது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள... Read more »