சின்ன வெங்காய உற்பத்தி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வெங்காய செய்கை அறுவடை..!

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் மூலம் உண்மை விதையிலிருந்து சின்ன வெங்காய உற்பத்தி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வெங்காய செய்கை அறுவடை..! மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் மூலம் உண்மை விதையிலிருந்து சின்ன வெங்காய உற்பத்தி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வெங்காய அறுவடை நிகழ்வு செல்வாநகர் விவசாய... Read more »

தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய 14ம், நாள் காலை திருவிழா..!

தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய 14ம், நாள் காலை திருவிழா..! 05.09.2025 Read more »
Ad Widget

35 வயதிற்கு மேற்பட்ட வர்கள் ஆண்டுக்கு 02 தடவைகள் மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியம்..!

35 வயதிற்கு மேற்பட்ட வர்கள் ஆண்டுக்கு 02 தடவைகள் மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியம்..! தொற்றா நோயினைக் கட்டுப்படுத்தும் மாவட்ட செயலணி ஸ்தாபித்தல் தொடர்பான கூட்டத்தில் டாக்டர் கேதீஸ்வரன் கோரிக்கை யாழ்ப்பாண மாவட்டத்தில் தொற்றாய் நோய்யினைக் கட்டுப்படுத்தல் தொடர்பான மாவட்டச் செயலணி ஸ்தாபித்தல் கூட்டமானது... Read more »

மித்தேனிய தலாவ பகுதியில் புதைக்கப்பட்ட ஐஸ் உற்பத்தி ரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன..!

மித்தேனிய தலாவ பகுதியில் புதைக்கப்பட்ட ஐஸ் உற்பத்தி ரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன..! இந்த நாட்டில் ஐஸ் என்ற மருந்தை தயாரிக்க தேவையான ரசாயனங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கொள்கலன் பெட்டிகள் மித்தேனிய, தலாவ பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மேற்கு வடக்கு குற்றப்... Read more »

சந்நிதியான் திருவிழாவில் பகல் கொள்ளை..! 

சந்நிதியான் திருவிழாவில் பகல் கொள்ளை..! தலைக்கவச பாதுகாப்பதற்கு 50 ரூபாய்வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இடம்பெற்று வருகிறது. மாகோற்சப பெருவிழாவின் சப்பறத் திருவிழா இன்று (5) மாலையும், நாளை காலை தேர்த்திருவிழாவும், நாளை மறுதினம் காலை தீர்த்தத்... Read more »

பண்டாரவளையில் புகையிரதத்துடன் மோதுண்ட மகிழுந்து..! ஒருவர் படுகாயம்

பண்டாரவளையில் புகையிரதத்துடன் மோதுண்ட மகிழுந்து..! ஒருவர் படுகாயம் 05.09.2025 Read more »

செம்மணியில் கால்கள் மடிக்கப்பட்டு இருந்த நிலையில் என்புக்கூடு..!

செம்மணியில் கால்கள் மடிக்கப்பட்டு இருந்த நிலையில் என்புக்கூடு..! செம்மணி மனித புதைகுழியில் கால்கள் மடிக்கப்பட்டு இருத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் என்பு கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளின் போது நேற்றைய... Read more »

காசியில் இருந்து யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்ட விடுதலை நீர்..!

காசியில் இருந்து யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்ட விடுதலை நீர்..! அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது. தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு பகுதிகளில்... Read more »

வீரமுனையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் வகவிழ்ந்த முச்சக்கரவண்டி..!

வீரமுனையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் வகவிழ்ந்த முச்சக்கரவண்டி..! வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று (03.09.2025) புதன்கிழமை அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை நூலகத்திற்கருகாமையில் இடம்பெற்றுள்ளது.   இவ்விபத்தில் 26 வயதுடைய சம்மாந்துறை மஜீட்புரம் பகுதியைச்சேர்ந்த... Read more »

யாழில் சிவகுரு ஆதீனத்தில்  வள்ளிக்கும்மி ஆற்றுகை நிகழ்வு..!

யாழில் சிவகுரு ஆதீனத்தில்  வள்ளிக்கும்மி ஆற்றுகை நிகழ்வு..! உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தினரின் ஈழத்திற்கான பயணத்தின் ஓர் அங்கமாக வள்ளிக்கும்மி அரங்கேற்ற நிகழ்வு நல்லூர் சிவகுரு ஆதீன வளாகத்தில் 2025.09.04 வியாழக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. தமிழகத்தில் இருந்து வருகைதரும் 65 கலைஞர்கள்... Read more »