உடல் எடையைக் குறைக்கப் புதிய வழி : ‘மாவுச்சத்துச் சுழற்சி’ உணவு முறை பற்றித் தெரியுமா?

உடல் எடையைக் குறைக்கப் புதிய வழி : ‘மாவுச்சத்துச் சுழற்சி’ உணவு முறை பற்றித் தெரியுமா? உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுத் துறையில் இப்போது ஒரு புதிய உணவு முறைப் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தசை பலத்தைக் குறைக்காமல், தேவையற்ற கொழுப்பை மட்டும் கரைக்க... Read more »

பிரான்ஸை உலுக்கிய மாபெரும் வங்கிக் கணக்குத் திருட்டு!

பிரான்ஸை உலுக்கிய மாபெரும் வங்கிக் கணக்குத் திருட்டு! உங்கள் பணத்தைப் பாதுகாப்பது எப்படி? பிரான்ஸ் நாட்டில் சுமார் பன்னிரண்டு லட்சம் பேரின் வங்கிக் கணக்கு விவரங்கள் மர்ம நபர்களால் திருடப்பட்ட சம்பவம் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாபெரும் இணையத் தாக்குதலைத் தொடர்ந்து,... Read more »
Ad Widget

பிரான்ஸில் முறையான அனுமதியின்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர் திருமணம் செய்ய முடியுமா?

பிரான்ஸில் முறையான அனுமதியின்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர் திருமணம் செய்ய முடியுமா? பிரான்ஸ் நாட்டில் எவ்வித முறையான ஆவணங்களும் இன்றித் தங்கியிருக்கும் ஒரு வெளிநாட்டவர், ஒரு பிரெஞ்சு குடிமகனைக் காதலிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இருவருக்கும் திருமணம் செய்துகொள்ள ஆசை. ஆனால், தன்னிடம் முறையான ஆவணங்கள் இல்லையே,... Read more »

ஒரு துண்டு நிலத்தைக் கூட தரமாட்டேன்! தையிட்டி விகாராதிபதி பிடிவாதம்

ஒரு துண்டு நிலத்தைக் கூட தரமாட்டேன்! தையிட்டி விகாராதிபதி பிடிவாதம்: காணி உரிமையாளர்கள் கடும் அதிருப்தி! யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிக்க முடியாது என விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.  ... Read more »

அதிரவைக்கும் புதிய சட்டம்: குடும்ப வன்முறைக்கு ஆப்கானிஸ்தானில் அங்கீகாரம்?

அதிரவைக்கும் புதிய சட்டம்: குடும்ப வன்முறைக்கு ஆப்கானிஸ்தானில் அங்கீகாரம்? ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பின் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுண்ட்ஸடா (Hibatullah Akhundzada) வெளியிட்டுள்ள புதிய சட்ட உத்தரவு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 📍 குடும்பத் தகராறுகளின் போது கணவன் தன் மனைவி... Read more »

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவின் கைதும் பிரித்தானிய அரசியல் தலைவர்களின் எதிர்வினைகளும்  

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவின் கைதும் பிரித்தானிய அரசியல் தலைவர்களின் எதிர்வினைகளும் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவின் கைது குறித்து மிகவும் தெளிவான மற்றும் கடுமையான கருத்தை வெளியிட்டுள்ளார்: பிபிசி (BBC) காலை நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “எமது சட்ட அமைப்பின்... Read more »

படகுகளுடன் 22 இந்திய மீனவர்கள் கைது

படகுகளுடன் 22 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு படகுகளுடன் 22 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பினுள் இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 12 கடற்தொழிலாளர்களும் , மன்னர் கடற்பரப்பினுள்... Read more »

வவுனியா மாநகர சபை: புதிய ஆணையாளர் நியமனம்

வவுனியா மாநகர சபை: புதிய ஆணையாளர் நியமனம் வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக (பதில்) சிவச்செல்வன் சிவரஞ்சினி வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், ஆளுநர் இதற்கான நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.... Read more »

 யாழ். பல்கலைக்கழகம் : அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகக் கையெழுத்து இயக்கம்

யாழ். பல்கலைக்கழகம் : அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்ட வரைவை எதிர்த்தும், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்கக் கோரியும், “பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக... Read more »

சுண்டிக்குளம் படுகொலை: ஒரு வரலாற்று வடு

சுண்டிக்குளம் படுகொலை: ஒரு வரலாற்று வடு கடந்த 1994 ஆம் ஆண்டு சுண்டிக்குளம் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட 10 கடற்றொழிலாளர்களின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, கட்டைக்காடு புனித மேரிஸ் மைதானத்தில் மிகவும் உருக்கமாக நடைபெற்றது.     1994... Read more »