பொலிஸ் எச்சரிக்கை : உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் Factseeker

பொது மக்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸாரினால் அறிவுறுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவந்த அறிவிப்பின் உண்மைத்தன்மை தொடர்பில் Factseeker உறுதிப்படுத்தியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதாக ஒரு செய்தி வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பகிரப்பட்டு வந்தது.... Read more »

யாழில் 4 வாள்களுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 4 வாள்கள், சட்டவிரோத சிகரெட் பெட்டிகள் என்பவற்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். நெல்லியடி மாலுசந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்றைய தினம் நடாத்திய தேடுதல்... Read more »
Ad Widget

பண்டிகையை முன்னிட்டு குறைவடையு பேருந்து கட்டணம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு பேருந்து கட்டணங்கள் நூற்றுக்கு 25விகிதம் வரை குறைவடையவுள்ளாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் கெமுணு விஜேவர்தன தெரிவித்தார். இதனைடிப்படையில் உதிர்வரும் 24ஆம் 25ஆம் திகதிகளில் விசேட விதமாக பேருந்து கட்டணங்கள் குறைப்படும் எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து 26ஆம்... Read more »

யாழில் தொடரும் மழையால் 6738 பேர் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக 2033 குடும்பங்களைச் சேர்ந்த 6738 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 40 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். ஆதிகபட்சமாக, சங்கானை பிரதேச செயலக பிரிவில் 783 குடும்பங்களைச் சேர்ந்த... Read more »

காலாவதியான அழகுசாதன பொருட்கள் விற்பனை

புறக்கோட்டையில் காலாவதியான கிரீம் மற்றும் வாசனை திரவியங்களை தலா 100 ரூபாவிற்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபடுவதனை தடுக்கும் நடவடிக்கையில் நுகர்வோர் அதிகார சபையின் கொழும்பு சோதனை பிரிவு ஈடுபட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபையின் கொழும்பு சோதனை பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சோதனை... Read more »

சோனியா உட்பட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ராமர் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு

அடுத்த மாதம், அதாவது ஜனவரி 16ஆம் திகதியில் இருந்து அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக தொடங்கவிருக்கிறது. அந்தக் கோயில் 1,800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இதற்கான அனைத்து வேலைகளும் ஜனவரி 15ஆம் திகதிக்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.... Read more »

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்கும் முயற்சி தோல்வி

மியன்மாரின் தொலைதூர எல்லைப் பகுதியில் உள்ள பிரபல சைபர் கிரைம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மற்றும் சர்வதேச குடிமக்களை விடுவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித கடத்தல் மற்றும் அரசு சாரா நிறுவனம் ஒன்றால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை, பலத்த... Read more »

நீண்ட விடுமுறை: இன்று முதல் விசேட இரயில் சேவை

நீண்ட வார இறுதி மற்றும் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு இன்று (22) முதல் விசேட இரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும் கண்டியில் இருந்து பதுளை வரை விசேட இரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு... Read more »

எட்டே வயதில் சதுரங்கப் போட்டியில் சாதித்த இலங்கை தமிழ் சிறுமி

இந்த வார இறுதியில் நடந்த ஐரோப்பிய பிளிட்ஸ் சதுரங்கப் சாம்பியன்ஷிப் போட்டியில் லண்டனைச் சேர்ந்த எட்டு வயதான தமிழ் சிறுமியான போதானா சிவானந்தன் சிறந்த பெண் வீராங்கனையாக முடிசூட்டப்பட்டார். வடமேற்கு லண்டனில் உள்ள ஹாரோவைச் சேர்ந்த போதானா சிவானந்தன், இறுதிச் சுற்றில் இரண்டு முறை... Read more »

அழுத்தங்களையும் மீறி போதைப்பொருள் வர்த்தகம் ஒழிக்கப்படும்: டிரான் அலஸ் உறுதி

எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் போதைப்பொருள் வர்த்தகமும் பாதாள உலக செயற்பாடுகளும் ஒடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கூறினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இவ்வாறு தெரிவித்தார்.... Read more »