வங்கியில் பணம் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு.

இலங்கையில் உள்ள வங்கிகளில் நிலையான வைப்பு அல்லது சாதாரண சேமிப்பு கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு மாதாந்தம் வட்டி வழங்கப்படுவது வழமை. இந்த வட்டிக்கும் பொருட்கள் சேவைகள் VAT TAX வரி 18 வீதம் விதிக்கப்பட உள்ளது உதாரணமாக மாதாந்தம் 10ஆயிரம் ரூபா வட்டி கிடைத்தால் 1800ரூபாவை... Read more »

இன்றைய ராசிபலன்கள் 23.12.2023

மேஷம் ஆதாயம் அடைவதற்காக குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்காதீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் மந்தநிலையை காண்பீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அதிகம் ஈடுபடாதீர்கள். சுவாசக் கோளாறு ஏற்பட்டு சிரமப்படுவீர்கள். நட்பு வட்டங்களால் நல்ல அனுபவங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மேல் அதிகாரிகளின் டார்ச்சரால் டென்ஷன் அடைவீர்கள் ரிஷபம் அவசியமான... Read more »
Ad Widget

பயணிகள் விமானம் அவசரமாக தரையிக்கம்: பிரான்ஸ் அதிரடி

300க்கும் மேற்பட்ட இந்தியர்களை ஏற்றிச் சென்ற விமானம், ‘மனித கடத்தல்’ என்ற சந்தேகத்தின் பேரில் பிரான்ஸ் அரசால் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விமானம் நிகரகுவா நோக்கிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அநாமதேய தகவலுக்குப் பின்னர் விமானம் தடுத்து வைக்கப்பட்டதாக பாரிஸ் அரச... Read more »

இலங்கை வான்பரப்பில் சந்திரனைச் சுற்றி ஒளி வட்டம்

இலங்கை வான்பரப்பில் பாரிய வளைய வடிவிலான ஒளி வட்டம் தோன்றியுள்ளது. இன்று (22) மாலை சுமார் 7.00 மணி முதல் இலங்கையின் பல பாகங்களிலும் இந்த ஒளி வட்டம் தோன்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. வளிமண்டலத்தில் ஈரப்பதம் அல்லது... Read more »

ரணில் நாட்டை வழிநடத்துவார் என்ற நம்பிக்கை இல்லை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் தாம் ஈர்க்கப்படவில்லை என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். மத்தள விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். எதிர்வரும் தேர்தல் வரை ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும்... Read more »

இலங்கை அகதிகள் வெளிநாடு செல்ல முயற்சி: என்.ஐ.ஏ விசாரணை ஆரம்பம்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் இலங்கை பிரஜைகளை நாடு கடத்த முயன்றமை தொடர்பான இரண்டு முறைப்பாடுகள் தொடர்பில் இந்திய தேசிய புலனாய்வுத் துறை (என்.ஐ.ஏ) விசாரணைகளை தொடங்கியுள்ளது. கடந்த மாதம், கொல்லம் கிழக்கு மற்றும் பள்ளித்தோட்டம் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட... Read more »

ஜனாதிபதியுடனான சந்திப்பை தமிழ் தரப்பு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: சுரேன் ராகவன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்புக்களை தமிழ் கட்சிகள் பயனுள்ள விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான நேற்றைய சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.... Read more »

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை இன்ஸ்டாகிராம்மில்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய வலைத்தளங்களின் அம்சங்களை ஒன்றிணைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் CEO மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்வது போல அதன் பிற தளங்களிலும் இந்த அம்சத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள்... Read more »

ருதுராஜு விலகினார் அவசரமாக நாடு திரும்பிய கோலி

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26ஆம் திகதி தொடங்குகிறது. ரோகித் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில்... Read more »

’13’ ஐ ஜனாதிபதியிடம் முன்வைத்த கூட்டமைப்பு: ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வரவேற்பு

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்திருப்பதை வரவேற்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான... Read more »