பயணிகள் விமானம் அவசரமாக தரையிக்கம்: பிரான்ஸ் அதிரடி

300க்கும் மேற்பட்ட இந்தியர்களை ஏற்றிச் சென்ற விமானம், ‘மனித கடத்தல்’ என்ற சந்தேகத்தின் பேரில் பிரான்ஸ் அரசால் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விமானம் நிகரகுவா நோக்கிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநாமதேய தகவலுக்குப் பின்னர் விமானம் தடுத்து வைக்கப்பட்டதாக பாரிஸ் அரச அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த விமானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் ருமேனிய நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin