சுகாதாரப் பாதுகாப்பு, டெங்கு தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் மற்றும் விவசாயம் ஆகியவற்றில் கியூபாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. பிரதமர் தினேஸ் குணவர்தன மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் ஹென்ரேஸ் மர்சலோ கொன்சிலாஸ் (Andrés Marcelo González) இடையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே... Read more »
தமிழ் திரையுலகில் ஒரு சமயம் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக இருந்தவர் குமரிமுத்து. கிட்டத்தட்ட 1000 திரைப்படங்களில் நடித்துள்ள அவரின் அடையாளம் அந்த வித்தியாசமான சிரிப்பு தான். குமரிமுத்து கடந்த 2016-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். இந்த நிலையில் குமரிமுத்துவின் கல்லறையில் எழுதப்பட்ட வாசகத்தின்... Read more »
15 இல் இருந்து 18 வீதமாக வற் வரியை அதிகரித்து நாட்டையே வங்குரோத்தாக்கிய ஜனாதிபதியின் எடுபிடிகளும் 7 மூளைகளை கொண்ட காக்கைகளுக்கு மைனாக்களும் மீண்டும் எழுச்சி பெற கடும் பிரயத்தனம் எடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி,... Read more »
ஆளும் கட்சியின் அங்கம் வகிக்கும் சுமார் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். இவர்கள் கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள்... Read more »
ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்துவதா அல்லது பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதா என்பது சம்பந்தமான அரசாங்கத்திற்குள் இருந்து வந்த கருத்து முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வந்து முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். கடந்த காலம் முழுவதும் அரசாங்கத்திற்குள் ஒரு... Read more »
நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தாழ் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், பல ஏக்கர் வயல் நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதான குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 30 அடி... Read more »
யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கவென எடுத்துவரப்பட்ட 21 மெற்றிக் தொண் 16 மில்லியன் ரூபா பெறுமதியான விதை உருளைக்கிழங்கு நாசம்…யார் பொறுப்பு! பொறுப்பான ஒருவர் திங்கட்கிழமை பார்ப்போம் என்கிறார் புதைத்த பின் கோயில் கணக்குத் தான் !!!!! யாழ் மாவட்ட உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்கு வழங்குவதற்காக... Read more »
ரஷ்யாவில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தோ்தலில் தற்போதைய விளாடீமிர் புடின் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட உள்ளார். புடின் ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சியின் சாா்பில் போட்டியிடப்போவதில்லை.அவருக்கு அந்தக் கட்சி முழு ஆதரவு வழங்கினாலும்,... Read more »
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பரந்துபட்ட எதிர்க்கட்சியை கட்டியெழுப்புவோம் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கட்டம்பே ராஜோபவனாராம விகாரையின் விகாராதிபதி கப்பிட்டியகொட சிறிவிமல தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், மிகவும் ஆபத்தான... Read more »
2001 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் அவரது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு இந்தியாவில் உள்ள ஜோதிடர் ஒருவரிடம் சென்றதாகவும் அந்த ஜோதிடர் ராஜபக்சவினரை அழிக்கும் ராஜபக்ச ஒருவரை பற்றி எதிர்வுகூறியதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று... Read more »

