ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2025 புதிய பிரேரணை (Resolution)

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2025 புதிய பிரேரணை (Resolution) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) இலங்கை தொடர்பான பிரேரணைகள் பொதுவாகத் தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரலாக இருந்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பிரேரணையானது, இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும்... Read more »

இலங்கையில் இன்று பெருநிலவை (சூப்பர் மூன்) காணலாம்! 

இலங்கையில் இன்று பெருநிலவை (சூப்பர் மூன்) காணலாம்! இலங்கையர்கள் இன்று ஒரு அரிய சூப்பர் மூன் நிகழ்வைக் காண ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்தர் சி. கிளார்க் மேம்பட்ட தொழில்நுட்ப நிறுவனம் (Arthur C. Clarke Institute for Advanced Technology) வெளியிட்டுள்ள தகவலின்படி,... Read more »
Ad Widget

சுண்ணாகம் பாரம்பரிய ரோட்டரிக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட மர நடுகை..!

சுண்ணாகம் பாரம்பரிய ரோட்டரிக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட மர நடுகை..! சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகமானது வலி வடக்கு பிரதேசசபையுடன் இணைந்து 06.10.2025 திங்கட்கிழமை காங்கேசன்துறைப் பகுதியில் மரநடுகைச் செயற்திட்டத்தை முன்னெடுத்தது. இதன்போது சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழக உறுப்பினர்கள் மற்றும் பிரதேசசபையினர் கலந்து கொண்டிருந்தனர். Read more »

கைதடி முதியோர் இல்லத்தில் இடம்பெற்ற சாகச நிகழ்வு..!

கைதடி முதியோர் இல்லத்தில் இடம்பெற்ற சாகச நிகழ்வு..! சர்வதேச முதியோர் தினத்தையொட்டி உலக சாதனையாளர் செ.திருச்செல்வம் அவர்களால் கைதடி முதியோர் இல்லத்தில் சாகச நிகழ்வொன்று நடத்தப்பட்டுள்ளது. 06.10.2025 திங்கட்கிழமை காலை முதியோர் இல்ல வளாகத்தில் 1500கிலோகிராம் எடை கொண்ட வாகனத்தை 50மீற்றர் தூரம் தனது... Read more »

பூநகரி – வலைப்பாடு – ஜெகமீட்பார் விளையாட்டுக்கழகத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி..!

பூநகரி – வலைப்பாடு – ஜெகமீட்பார் விளையாட்டுக்கழகத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி..! இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையோடு கிளிநொச்சி – பூநகரி – வலைப்பாடு – ஜெகமீட்பார் விளையாட்டுக்கழகத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்றவரும் உதைபந்தாட்டச்... Read more »

ஒரு பெண்ணால் பறிபோன 3 பெண்களின் உயிர்..

ஒரு பெண்ணால் பறிபோன 3 பெண்களின் உயிர்.. கம்பளையில் தொழுவ விஹாரை ஒன்றின் முன் நடந்த வீதி விபத்தில் மூன்று பேர் #உயிரிழந்துள்ளனர், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்று கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பலர் மீது மோட்டார் வாகனம் மோதியதால்... Read more »

வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டர் சைக்கிள் பேரூந்து தரிப்பிடத்தில் மோதியதில் இளைஞன் உயிரிழப்பு.!

வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டர் சைக்கிள் பேரூந்து தரிப்பிடத்தில் மோதியதில் இளைஞன் உயிரிழப்பு.! வவுனியா- இராசேந்திரம்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டர் சைக்கிள் விபத்துக் குள்ளானதில் இளைஞன் ஒருவர் #உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.   இன்று (06) பிற்பகல் இடம்பெற்ற... Read more »

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கவனயீனத்தால் பறிபோன தாயின் உயிர்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கவனயீனத்தால் பறிபோன தாயின் உயிர்.. தவிக்கும் 2 மாத குழந்தை.! முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற அசமந்த போக்கினால் தனது மருமகளை இழந்ததாக குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்தும் நோக்கில் இன்றையதினம் (06.10.2025) முல்லைத்தீவு ஊடக அமையத்தில்... Read more »

தெகிவளை மிருகக்காட்சிசாலையிலிருந்து 32 புறாக்கள் திருட்டு!

தெகிவளை மிருகக்காட்சிசாலையிலிருந்து 32 புறாக்கள் திருட்டு! ​​தேசிய மிருகக்காட்சிசாலையிலிருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ​இந்த திருட்டு வார இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இது குறித்து தெஹிவளை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதாகவும் துணை இயக்குனர் ஹேமந்த சமரசேகர செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.   ​புறாக்கள் வெள்ளிக்கிழமை... Read more »

“ராஜபக்சக்கு தூக்குத் தண்டனையே பொருத்தமானது!” – சரத் பொன்சேகா ஆவேசம்

“ராஜபக்சக்கு தூக்குத் தண்டனையே பொருத்தமானது!” – சரத் பொன்சேகா ஆவேசம் ​முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்த சரத் பொன்சேகா. ராஜபக்சவை ஊழல், துரோகம் மற்றும் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். அத்துடன், அரசியலமைப்பின்படி ராஜபக்சவுக்கு... Read more »