சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் அங்கிகாரம்

ஒடிஷா மாநிலத்தின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொழில் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சகத்தின் மூலம், வட்டாரப் பகுதிகளில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருள்களை அடையாளம் கண்டு, அதற்கான சட்ட பாதுகாப்பு வழங்குவதற்காக அவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு... Read more »

பாலியல் பலாத்காரம்: நேபாள வீரர் சந்தீப்புக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை

நேபாளத்தில் 18 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட சந்தீப் லமிச்சனேவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சிறை தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக சந்தீப்பின் வழக்கறிஞர் கூறினார். 23 வயதான சந்தீப் லாமிச்சானே,... Read more »
Ad Widget

டொலரின் பெறுமதி அதிகரிப்பு

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (11) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின்... Read more »

37 வருடங்களின் பின் மீளுருவான ஊர்காவற்துறை சட்டத்தரணிகள் சங்கம்

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை சட்டத்தரணிகள் சங்கம் 37 வருடங்களின் பின்னர் மீள் உருவாகியுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வடமாகாணத்திற்கான உப தலைவர் பா. தவபாலன் தலைமையில் நேற்றைய தினம் நிர்வாக தெரிவு இடம்பெற்றது. அதன் போது முன்னாள் நீதிபதி சரோஜினி இளங்கோவன் தலைவராக ஏக... Read more »

அம்பாறையில் வெள்ளம் – போக்குவரத்தும் பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை, துறைவந்தியமேடு போன்ற தாழ்நில பகுதிகளில் வெள்ள நீர் பெருக ஆரம்பித்துள்ளன. தொடர்ச்சியாக... Read more »

உலகக் கிண்ண தேசிய அணியில் விளையாடும் தமிழர்

19 வயதுக்குட்பட்ட இளையோர் ஒருநாள் உலகக் கிண்ண போட்டிக்கான இலங்கை அணியில் தமிழ் வீரரான சாருஜன் சண்முகநாதன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணம் ஜனவரி 19 முதல் பெப்ரவரி 11 வரை தென்னாப்பிரிக்காவின்... Read more »

சர்ச்சையை ஏற்படுத்திய மகிந்த உள்ளிட்டவர்களின் இன்பச் சுற்றுலா

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் துறைமுக அதிகாரசபையின் இரண்டு சிறிய கப்பல்களில் இன்பச் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த காணொளி வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர அதனை மறுத்துள்ளார். கொழும்பில் இன்று விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய... Read more »

ஜனவரி இறுதிவரை கம்பனிகளுக்கு கால அவகாசம்

ஜனவரி மாத இறுதிக்குள் பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள உயர்வை வழங்காவிடின் கம்பனிகளுடனான ஒப்பந்தத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் கோரிக்கை விடுத்தார். சமகால பொருளாதார நெருக்கடி தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை... Read more »

இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவராக மீண்டும் கௌசல்யா நவரத்ன

சிரேஷ்ட சட்டத்தரணி கௌசல்யா நவரத்ன, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவராக மீண்டும் பதவியேற்கவுள்ளார். 2024-2025 ஆம் காலக்கட்டத்துக்கு அவர் போட்டியின்றி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதேவேளை, BASL இன் செயலாளராக சதுர கல்ஹேனவும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். எதிர்வரும் மார்ச் 23 ஆம்... Read more »

கிடப்பில் போடப்பட்ட குருந்தூர்மலை வழக்கு

சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை குருந்தூர்மலை வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எஸ். தனஞ்சயன் தெரிவித்தார். குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கானது முல்லைத்தீவு நீதிமன்றத்திலே இன்றையதினம் எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர்... Read more »