பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளவர்களை உடனடியாக ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று (18) இந்த போராட்டம் இடம்பெற்றது. “பட்டதாரி பாடசாலை அபிவிருத்தி... Read more »
கிளிநொச்சியில் முதலை கடிக்கு இலக்கான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், பெரியகுளம், கண்டாவளை, நாகேந்திரபுரம், முரசுமோட்டை, ஜயங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.... Read more »
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் புகழ் மற்றும் செல்வாக்கு இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது குறைந்துள்ளது. YouGov நடத்திய கருத்தாய்வில் பதிலளித்தவர்களில் 70 சதவீதம் பேர் (பத்தில் ஏழு பேர்) அவரைப் பற்றி தங்களுக்கு சாதகமற்ற கருத்து இருப்பதாகக் கூறியுள்ளனர். அதே நேரத்தில் 21... Read more »
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் இஸ்லாம் பற்றி வெளியிட்டுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாகரீகத்தில் இஸ்லாமிய கலாசாரத்திற்கும் அதன் மதிப்புகளுக்கும் இடையில் பல வேறுபாடுகள் உள்ளதாகவும் இதனால் ஐரோப்பாவில் இஸ்லாத்திற்கு இடமே இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் சவூதி அரேபியா... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் அதன் முன்னாள் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். பசில் ராஜபக்ச அமெரிக்காவில் சுமார் இரண்டு மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டின் போது அந்த கட்சியின்... Read more »
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட பிண முருங்கை இந்து மயானத்தை சீரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்மராட்சி தெற்கு பிரதேசத்தின் நாவற்குழி கிழக்கு , கோவிலாக்கண்டி மற்றும் தச்சன்தோப்பு ஆகிய மூன்று பிரதேசங்களையும் சேர்ந்த மக்கள் குறித்த மயானத்தையே... Read more »
அயலான் படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்திருக்கும் ‘அயலா அயலா’ என்ற பாடல் 20ம் திகதி புதன் கிழமை வெளியாகவுள்ளது. இதனை இயக்குநர் ரவிக்குமார், ஏஆர் ரஹ்மான் இருவரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்துள்ளனர். அயலான் செகண்ட் சிங்கிள் குறித்து பதிவிட்டுள்ள ஏ.ஆர் ரஹ்மான்,... Read more »
மன்னார் மாவட்டத்தின் மூன்று பிரதான ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்து செல்வதால் தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே. திலீபன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள... Read more »
பாடசாலை மாணவிகள் மற்றும் உயர்கல்வி பயிலும் யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவர்களது நிர்வாண காட்சிகளை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட இரண்டு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டியில் உள்ள பிரதான பெண்கள் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி மற்றும்... Read more »
உபுல் தரங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று (18) கூடவுள்ளது. இதன்போது, இலங்கை கிரிக்கெட் அணி தொடர்பில் சில புதிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உபுல் தரங்க தலைமையிலான புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவானது, ஜனவரி 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை-சிம்பாப்வே தொடருக்கான... Read more »

