விளம்பரம், செய்தி , குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம் தொடர்புகளுக்கு நிர்வாகம் yarlvasal மற்றும் yarlvasalTV இயக்குனர் Email: yarlvasal@gmail.com WhatsApp... Read more »
விளம்பரங்களை பிரசுாிப்பதற்கு தொடர்பு கொள்ளுங்கள் நன்றி நிர்வாகம் yarlvasal மற்றும் yarlvasalTV இயக்குனர் Email: yarlvasal@gmail.com WhatsApp : 0033753240075 Read more »
yarlvasal.lk ஆனது ஒரு தமிழ் மக்களுக்கான சகல செய்தியை கொண்டுசெல்லும் ஒரு இணையத்தளம். இதனை சேவை நோக்கம் கொண்டு மட்டுமே வழங்கி வருகின்றோம். எமது தாயக செய்திகள் மற்றும் நிகழ்வுகளை உலகிற்கு வெளிப்படுத்த எமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக மட்டுமே கருதுகின்றோம். “வணக்கம்... Read more »
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் கனடாவில் அது தொடர்பான கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கிவிட்டது. இந்த சூழலில் நாட்டில் உள்ள பிரபலமான கிறிஸ்துமஸ் சந்தைகள் குறித்து காண்போம்.. டொரண்டோ கிறிஸ்துமஸ் சந்தை (Toronto Christmas Market) வான்கூவர் கிறிஸ்துமஸ் சந்தை (Vancouver... Read more »
மில்கோ நிறுவனத்தின் புதிய தலைவராக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் பதவிக்கு மேலதிகமாக... Read more »
லால் சலாம் படத்தின் முதல் சிங்கிலான ‘தேர் திருவிழா’ பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கடந்த மாதம் லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.... Read more »
கிழக்கு மாகாணத்தில் கல்வி நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துவருவதாக இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாணத்தில் கல்வி... Read more »
சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை சிறுமி அசானி இன்று நாடு திரும்பியுள்ளார். சரிகமப கிராண்ட் ஃபினாலே நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டாக நடைபெற்றது. ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ், நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் இறுதி போட்டிக்கு தேர்வானார்கள். இதில், தன்... Read more »
நாடு மிகவும் ஆபத்தான நிலைமைக்கு சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த முடிவு... Read more »
ஐபிஎல் ஏலம் முதன்முறையாக இந்தியாவுக்கு வெளியே துபாயில் நாளை (19ஆம் திகதி) நடைபெறவுள்ளது. இத்தனை ஆண்டுகளாக ஐபிஎல் ஏலத்தை ஆண்களே நடத்தி வந்த நிலையில் வரலாற்றில் முதல் முறையாக மல்லிகா சாகர் (Mallika Sagar) என்ற பெண் ஏலத்தை நடத்தவுள்ளார். ஐபிஎல் ஏலத்தில் Auctioneer... Read more »

