முடிவுக்கு வந்த சுகாதார சேவை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

சுகாதார சேவையின் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று காலையுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரியே மேற்படி பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்துடன், சுகாதார ஊழியர்கள்... Read more »

கூகுள் நிறுவனத்தில் 12 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்

கூகுள் நிறுவனத்தின் ஹார்டுவேர், வாய்ஸ் அசிஸ்டென்ஸ் மற்றும் இன்ஜினீயரிங் பிரிவுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் ஆகியவை எதிர்காலத்தில் 12,000 பேரை, அதாவது 6 வீத ஊழியர்களை... Read more »
Ad Widget

ஒருநாள் தொடர் இலங்கை வசம்

இலங்கை சுழற்பந்து நட்சத்திரம் வனிந்து ஹசரங்க மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு திரும்பியுள்ள நிலையில், தனது முதல் ஆட்டத்திலேயே 19 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று (11) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள்... Read more »

நாளொன்றுக்கு 10 மில்லியன் ரூபா இழப்பு

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அரச பஸ்களில் இலத்திரனியல் அட்டை அல்லது கியூ.ஆர் குறியீடு மூலமாக கட்டணம் அறவிடும் முறைமையினை அறிமுகப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (11) பாராளுமன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது... Read more »

பாராளுமன்ற உறுப்பினர் நயன வாசலதிலக

பாராளுமன்ற உறுப்பினர் நயன வாசலதிலக இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதவி விலகியதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நயன வாசலதிலக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. Read more »

ஏமனில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா,பிரித்தானியா

ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானிய ஆதரவுடன் செயல்படும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு இறுதி முதல் செங்கடலில் பயணம் செய்த அனைத்துலகக் கப்பல்களைத் தாக்கினர். இதற்கு பிறகு முதல்முறையாக அமெரிக்காவும்,... Read more »

டின்மீன் இறக்குமதியை உடனடியாக நிறுத்த யோசனை

டின் மீன் இறக்குமதியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் டின் மீன் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்தன. இந்த தீர்மானம் நேற்று (11) முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர்... Read more »

அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கெமராக்கள்

அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவை பேருந்துகளிலும் சிசிடிவி கெமராக்களை பொருத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் எதிர்காலத்தில் அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் அறிவிக்கப்படும். இதேவேளை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவிக்கப்படும் என ராஜாங்க... Read more »

ஈழத் தமிழர் படுகொலைகளை ஆதரிக்கிறதா சுவிஸ் அரசாங்கம்

இலங்கை அரசுடன் சுவிஸ் அரசாங்கம் இணைந்து செயல்படுவதற்கு எதிராக அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனை வரவேற்பதாக உலகத் தமிழர் இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் உலகத் தமிழர் இயக்கம் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “தமிழ் ஈழத்தில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட... Read more »

இன்றைய ராசிபலன்கள் 12.01.2024

மேஷம் இன்று உங்களுக்கிருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். பெண்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். ரிஷபம் இன்று தொழில் வியாபார ரீதியாக சிறுசிறு... Read more »