நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த வங்கதேசம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேசம் வெற்றிப் பெற்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வங்கதேசம் அணி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கும் நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று... Read more »

பாராளுமன்றத்திற்குள் சாதி வருத்தமளிக்கிறது: ப.சிதம்பரம்

பாராளுமன்றத்திற்குள் சாதி நுழைவது வருத்தமளிக்கிறது என மூத்த காங்கிரஸ் தலைவர் பா.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், எதிர் கட்சியினரால் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராக நான் அவமதிக்கப்பட்டுள்ளேன் எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து ப.சிதம்பரம் இந்தப் பதிவினைப் பகிர்ந்துள்ளார்.... Read more »
Ad Widget

பத்து புதிய சட்டத்தரணிகளை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பத்து புதிய சட்டத்தரணிகளை ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமித்துள்ளார். அவர்கள் விரைவில் உயர் நீதிமன்றத்தின் சம்பிரதாய அமர்வைத் தொடர்ந்து பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பதவிப்பிரமாணத்தின் பின் அவர்கள் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்குள் உள்வாங்கப்படுவார்கள். இவ்வாறு... Read more »

பண்டிகைக் காலத்தில் தடையற்ற எரிபொருள் விநியோகம்

பண்டிகைக் காலத்தில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகம் தடையின்றி நடைபெறும் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் உறுதியளித்துள்ளது. சங்கத்தின் கூற்றுப்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணம் விதிக்கப்படுவதிலிருந்து நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒருமித்த கருத்தினால் இந்த உத்தரவாதம்... Read more »

பாதிக்கும் மேற்பட்ட MPகள் வெளிநாடுகளில் கிறிஸ்மஸ், புத்தாண்டை கொண்டாடவுள்ளனர்

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களில் பலர் வருட இறுதியில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக பல அரச நிறுவனங்களில் நடத்தப்படும் வைபவங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வைபவங்கள் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் நடத்தப்பட உள்ளன. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும்... Read more »

பருத்திதுறையில் அதிரடியாக 30 பேர் கைது

மோப்ப நாயின் உதவியுடன் பருத்தித்துறை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் கடந்த 17 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.... Read more »

சவூதி மீதான கட்டுப்பாடுகளை நீக்கும் அமெரிக்கா

சவூதி அரேபியாவுக்கு சில ஆயுதங்களை விற்கக்கூடாது என்று விதிக்கப்பட்ட கட்டுபாடுகள் சிலவற்றை அமெரிக்கா நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சவூதி அரேபியாவுக்கு சில ஆயுதங்கள் விற்கக்கூடாது என்று தடைவிதித்தார். ஏமனில் உள்ள பொதுமக்கள் மீது அமெரிக்க... Read more »

25 தமிழக மீனவர்களுகு விளக்கமறியல்

பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்த 25 தமிழக மீனவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து பருத்தித்துறை நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த டிசம்பர் 09ஆம் திகதி... Read more »

தேவையற்ற பராமரிப்பை நிறுத்துமாறு மின்சார சபைக்கு அமைச்சர் உத்தரவு

வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறைக் காலங்கள் தடையற்ற மின்சார விநியோகத்தைப் பேணுவதற்காக அத்தியாவசியமற்ற பராமரிப்புப் பணிகளுக்காக திட்டமிடப்பட்ட அனைத்து மின்சார திட்டங்களையும் இடைநிறுத்துமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ... Read more »

ரணிலின் திட்டமிட்ட புறக்கணிப்பே: கஜேந்திரகுமார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தமிழ் மக்களையும் ஏமாற்றி தமிழ் அரசியல்வாதிகளை பாவித்து தன்னுடைய அடுத்த தேர்தலின் வெற்றியை நோக்கியாக மட்டும் கொண்டுசெல்லும் இந்த பாதையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதற்காகவே எங்களுக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை என தமிழ் தேசிய... Read more »