வர்த்தகரும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைக்கும் முயற்சியில் பொதுமக்களை இணைந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஞாயிறு பத்திரிகை ஒன்றில் விளம்பரமொன்று வெளியாகியுள்ளது. தம்மிக்க பெரேராவுக்குச் சொந்தமான Ballys International Holdings நிறுவனத்தினால் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை,... Read more »
2023 கிறிஸ்மஸின் தொடக்கம் அமைதிக்கான தொடக்கமாக அமையட்டும் என போப் பிரான்சிஸ் (Pope Francis) வேண்டுகோள் விடுத்துள்ளார். வத்திகன் நகரில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்தினம் நடத்தப்படும் வருடாந்த கூட்டுப் பிரார்த்தனையின் போது உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் காஸாவையும்... Read more »
பாதுக்கை – துன்னான பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட இரு சடலங்களும் பாதாள உலகக் குழுத் தலைவர் டொன் இந்திக என்றழைக்கப்படும் ‘மன்ன ரொஷான்’ மற்றும் அவரது நண்பர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more »
எதிர்பார்ப்புக்களைப் புதுப்பிப்பதற்கான கடமை மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றி அனைவருக்கும் புதிய எதிர்பார்ப்புக்களை தோற்றுவிக்கும் திருநாளாக இம்முறை நத்தார் பண்டிகை அமைய பிரார்த்திப்போம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்து செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். “வறியவர்களுடன் ஒரு வேளை... Read more »
உலகம் முழுவதும் நத்தார் பண்டிகையை மக்கள் கொண்டாடி வரும் நிலையில், பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த வகையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நத்தார் பண்டிகையையொட்டி இலங்கை மக்களுக்கு அற்புதமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இசையால் அனைவருக்கும் அவர் நத்தார் வாழ்த்து கூறியுள்ளார்.... Read more »
விமானம் ரத்து மற்றும் பயண தாமதம் உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளிடம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கோரியுள்ளது. இந்த பரபரப்பான நேரத்தில் இயந்திர கோளாறு, விமான தாமதம் மற்றும் அண்மையில் பாரிஸில் வைத்து டயர் வெடித்த சம்பவங்களால் பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். அதே நேரத்தில்,... Read more »
இந்திய பெருங்கடலில் படகொன்றில் நிர்கதிக்குள்ளாகி உள்ள 185 பேரை அவசரமாக மீட்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது. இந்திய பெருங்கடலின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் இவ்வாறு நிர்கதிக்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகில் உள்ளவர்களில் 70 சிறுவர்கள் மற்றும் 88... Read more »
கடந்த மூன்று வாரங்களில் 128,047 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த ஆண்டின் இது வரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1.4 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அண்மையில் வெளியிட்ட அறிக்கையிலே இந்த... Read more »
கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை தான் கிறிஸ்மஸ். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 25 ஆம் நாள் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடைகள், பரிசுகள், கிறிஸ்மஸ் தாத்தா என பண்டிகையே களைகட்டும். கிறிஸ்தவ ஆலயங்களில் இயேசு பிரானை வழிபட்டு, கேக் சாப்பிட்டு கொண்டாடுவார்கள்.... Read more »
மண்ணக மாந்தரின் பாவம் போக்க விண்ணக தேவன் மனித உருவெடுத்த இந்த நாளை உலகவாழ் மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையாக இன்று கொண்டாடுகின்றனர். இந்த மகிழ்ச்சி பொங்கும் நன்நாளில் இலங்கைவாழ் கிறிஸ்தவர்களுக்கு நத்தார் வாழ்த்து தெரிவிப்பதில் அகமகிழ்வடைகின்றோம். “வாக்கு மனிதனானார் நம்மிடையே குடிகொண்டார்” -(யோவான் 1:14... Read more »

