அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடத்தின் இறுதி காலாண்டில் இலங்கைத் தீவில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட உள்ளது. எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுத் தேர்தலை நடத்த எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். ஜனாதிபதித் தேர்தலை நிச்சயமான நடைபெறும் என ஜனாதிபதியும் ஆளும் கட்சியின்... Read more »
செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது விசா இல்லாமல் மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் தமது நாடுகளுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் மலேசிய அரசாங்கம் பொது மன்னிப்பை அறிவித்துள்ளது . விசா மோசடியால் மலேசியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள்,இந்தியர்கள் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இந்த பொதுமன்னிப்பு... Read more »
புற்று நோயாளர்களுக்காக கொண்டுவரப்படும் மருந்துகளில் 60 வீதமானவை பதிவு செய்யப்படாத நிறுவனங்களிலிருந்து பெறப்படுவதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக கன்கந்த சிங்கள பத்திரிகையொன்றுக்கு இக்கருத்தை தெரிவித்துள்ளார். புற்று நோய் மருந்துகளை கொள்வனவு செய்யும் போது, மருந்துகள் ஆணைக்குழுவினால்... Read more »
உலகின் கொடிய நோய்களில் ஒன்றாக உள்ள நோய் தான் இந்த புற்றுநோய். இது பல மக்களின் வாழ்க்கையை தொடர்ந்து அழித்துதான் வருகிறது. உலகின் பல நாடுகளும் இந்த கொடிய நோய்க்கு எதிர்ப்பு மருந்து தயாரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த நோய்க்கு... Read more »
சிறைச்சாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸி நவல்னியின் பூதவுடல் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிக்கப்படுகின்றது. இறுதி ஊர்வலத்தில் வன்முறைகளை வெடிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் மொஸ்கோ நகரில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமது 47 வயதில் உயிரிழந்த... Read more »
கடந்த 24 மணி நேரத்தில் 19 சீன இராணுவப் போர் விமானங்கள் மற்றும் 7 கடற்படைக் கப்பல்கள் தமது நாட்டுக்கு அருகில் ரோந்து சென்றதாக தாய்வானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவின் நடவடிக்கைக்கு பின்னர்,தாய்வான் இராணுவம், விமானப்படை விமானங்கள், கடற்படை கப்பல்கள் மற்றும்... Read more »
பாலஸ்தீனிய சுகாதார பணியாளர்களை இஸ்ரேல் இராணுவம் நேற்று வியாழக்கிழமை சுட்டுக்கொன்றுள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக காத்திருந்தவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். இதன்போது 112 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 280 பேர் காயமடைந்துள்ளதாக பலஸ்தினிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரே வாரத்தில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதுள்ளதாகவும்... Read more »
நெக்டா நிறுவன ஊழியர் மீது முள்ளியவளையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி, இன்று இரண்டு கடற்றொழிலாளர்கள் முள்ளியவளை முறிப்பு குளத்தில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்ததை நெக்டா நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அவதானித்துள்ளார். அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டவேளை,... Read more »
எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்காக இலங்கை அணி வீரர்கள் இன்று (29) அதிகாலை நாட்டை விட்டு சென்றனர். இன்று காலை இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் இலங்கை அணி வீரர்கள் கிரிக்கெட் நிறுவனத்தில் நடைபெற்ற சர்வமத நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் 3... Read more »
மேஷம் இன்று நீங்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். உங்கள் அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்துவதும், பணத்தைச் சேமிக்க திட்டமிடலாம். மூத்தவர்களிடம் பேசும்போது, இனிமையும், கணிவும் தேவை. உங்கள் அன்றாட வழக்கத்தில் யோகா மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்வதை பழக்கப்படுத்திக் கொள்ளவும். உங்கள்... Read more »

