நம்பர் 1 இடத்தை இழந்தார் எலோன் மஸ்

உலகின் நம்பர் 1 செல்வந்தர்கள் தரவரிசையில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos) எலோன் மஸ்க்கிடம் (Elon Musk) இருந்து மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். செவ்வாயன்று (05) வெளியிடப்பட்ட ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி இந்த தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன.‍ இருவரின் சொத்து மதிப்பு... Read more »

இந்தோனேசியாவில் நிறுவப்பட்டது முதல் இந்து பல்கலைக்கழகம்

இந்தோனேசியாவில் முதல் இந்துப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஜனாதிபதியின் ஒழுங்குமுறை அதிகாரத்தின் கீழ் இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய இந்து பல்கலைக்கழகத்துக்கு ‘ஐ கஸ்தி பகஸ் சுக்ரிவா ஸ்டேட் இந்து யுனிவர்சிட்டி என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பாலி தீவில் இயங்கிவரும் இந்து தர்ம அரசு கல்வி... Read more »
Ad Widget

கூகுள் மெசேஜ் நோட்டிபிகேஷன்ஸ் உங்களை தொந்தரவு செய்கிறதா?

கையடக்கத் தொலைபேசியில் ஒரு சில சமயங்களில் நமக்கு எரிச்சலூட்டும் விதமாக கூகுள் மெசேஜஸ்ஸில் இருந்து நோட்டிஃபிகேஷன்கள் வரும். அந்த நோட்டிஃபிகேஷன்களை எப்படி சைலண்ட் மோடில் வைக்கலாம் என்று பார்ப்போம். நோட்டிஃபிகேஷன்களை மியூட் செய்வது எப்படி? முதல் படி – உங்களது கையடக்கத் தொலைபேசியில் உள்ள... Read more »

வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து மியான்மர்க்கு மனித கடத்தல்

மியான்மரில் தீவிரவாத கும்பலால் தடுத்துவைக்கப்பட்டுள்ள 56 மாணவர்களை மீட்பதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சும் அங்குள்ள இலங்கைத் தூதரகமும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தீவிரவாத கும்பலிடமிருந்து மீட்கப்பட்டுள்ள 8 பேரை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம்... Read more »

வெடுக்குநாறிமலை சிவராத்திரி வழிபாடுகளை குழப்ப முற்படும் விகாராதிபதி

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 8 ஆம் திகதி விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வாறான நிலையில், மின்பிறப்பாக்கி இயந்திரங்களை பயன்படுத்தி நிகழ்வுகளை நடத்துவதானால், நீதிமன்றில் அனுமதி பெறப்படவேண்டும் என நெடுங்கேணி பொலிஸாரால்... Read more »

விரைவில் ஒரு துடுப்பாட்ட வரிசையை உருவாக்குவோம்: உபுல் தரங்க

இலங்கை அணியின் தொடக்க துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் நடுத்தர துடுப்பாட்ட வீரர்கள் சற்று குறைவாக இருப்பதால், விரைவில் வெற்றிகரமான இரண்டாவது வரிசையை தயார் செய்து அதை முறியடிக்க நடவடிக்கை எடுப்போம் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் உபுல் தரங்கா கூறுகிறார். இலங்கை ‘ஏ’... Read more »

‘வீதி விபத்துக்களால் பறிபோகும் அப்பாவி உயிர்கள்’

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவு செய்யப்பட வீதி விபத்துகளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விபத்துக்களின் விபரம் வருமாறு… பெலியத்த – தங்கல்ல வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிட்டினமலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய... Read more »

மொட்டுக் கட்சியின் ஆதரவின்றி யாரும் வெல்ல முடியாது: பசில் ராஜபக்‌ஷ

ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி யாரும் வெல்ல முடியாது என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ சூளுரைத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவிலிருந்த நிலையில் இன்று நாட்டை வந்தடைந்தார்.இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும்... Read more »

நேபாளத்தில் அரசியல் நெருக்கடி

நேபாள காங்கிரஸுடனான கூட்டணியை நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா முறித்துக் கொண்டதை அடுத்து நேபாள அரசியலில் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மவோஸ்ட் மையம்),காங்கிரஸ் கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நேபாள அந்த கட்சியுடான கூட்டணியை... Read more »

ஈழத்தமிழர்களை வெருட்டும் இந்திய இராஜதந்திரம்

சாந்தனின் மரணம் இந்திய – இலங்கை அரசுகளுக்குப் பல செய்திகளைச் சொல்லியிருக்கிறது. ஆனால் ஈழத்தமிழர் விவகாரம் 2009 மே மாதம் விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட பின்னர் முடிவுக்கு வந்துவிட்டதென்றே புதுடில்லி கருதுகின்றது. இலங்கையும் சர்வதேச அரங்கில் அவ்வாறுதான் பிரச்சாரம் செய்கின்றது. அதேவேளை இந்தியா ஒரு... Read more »