யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்றிருந்தமை உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் தமிழர்களிடையே பல்வேறு விமர்சனத்தை தோற்றுவித்துள்ளது. தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை ஏற்படுத்தி தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கிய... Read more »
அதிகரித்து வரும் குடியேற்ற நெருக்கடிகளை கருத்திற்கொண்டு வேலைவாய்ப்பு விசா திட்டத்தில் உடனடியாக மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக நியூசிலாந்து அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. குடிவரவு அமைச்சர் எரிகா ஸ்டான்போர்ட் அறிக்கை ஒன்றில் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார். இதன்படி, திறமையான வேலைகளுக்கு ஆங்கில மொழித் தேவையை... Read more »
பிரித்தானியாவில் 28 வயதான நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து 224 துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் சுற்றி ஆற்றில் வீசியுள்ளார். இந்தக் கொலையை ஒப்புக்கொண்டதுடன் அவருக்கான தண்டனை நாளை (8 ஆம் திகதி) அறிவிக்கப்படவுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2023... Read more »
ஐரோப்பிய நாடுகளிடையே சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கு பொருத்தமற்ற 10 இடங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வெளிப்படுத்தலானது பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு ஒரு நல்ல செய்தியாக கருதிவிட முடியாது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வீட்டு விலை குறிக்காட்டியின் தரவுகளுக்கமைய, ஐரோப்பாவில் உள்ள எட்டு... Read more »
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் உயரும் நிலையில், உணவுப் பொருட்கள் உட்பட இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் பலன்கள் நுகர்வோருக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை வகுக்க வர்த்தக அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள், ஒரு அமெரிக்க டொலருக்கு ரூபாயின் பெறுமதி... Read more »
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது மகன் நாமல் ராஜபக்சவிற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து மகிந்த ராஜபக்ச பேசியிருந்தார்.... Read more »
நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளதுடன், புள்ளிப்பட்டியலில் கணக்கை ஆரம்பித்துள்ளது. மும்பை அணியின் வெற்றிக்கு ரொமாரியோ ஷெப்பர்ட் 20வது ஓவரில் பெற்றுக்கொண்ட 32 ஓட்டங்கள் பெரிதும் உதவியது.... Read more »
நுவரெலியா பிரதான நகரில் பிரசித்தி பெற்ற தனியார் ஹோட்டல் ஒன்றில் உள்நாட்டு , வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையினால் வாகனம் தரிப்பிட வசதிகளை விரிவாக்கும் பணிக்காக வீதியோரம் உள்ள மரங்களை வெட்டுவதற்கு யார் அனுமதி வழங்கியது ? என்ற கேள்வியுடன் இதற்கு முன்னதாக இப்பகுதியில்... Read more »
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்பது தொடர்பில் இந்தியாவிற்கு இப்போதும் சந்தேகம் உள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில்... Read more »
போலியான ஆவணங்களை பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவரே நேற்று (06) பிற்பகல் இவ்வாறு கைது... Read more »

