இங்கிலாந்தில் பொதுத் தேர்தல் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

இங்கிலாந்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் திகதியை அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். இதன்படி, இங்கிலாந்தில் ஜூலை மாதம் 04 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றதன் பின்னர் ரிஷி சுனக் பொதுத் தேர்தல் குறித்த திகதியை அறிவித்தார். 2025 ஆம்... Read more »

பங்களாதேஷ் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவில் கொலை

பங்களாதேஷின் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், ஒரு வாரத்திற்குப் பின்னர், இந்தியாவின் கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் தெரிவித்துள்ளார். அவாமி லீக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பங்களாதேஷின் எல்லை மாவட்டமான ஜெனிதக் தொகுதியில்... Read more »
Ad Widget

தேர்தல் பிரச்சார மேடை சரிந்தது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9ஆக அதிகரிப்பு

வடக்கு – மெக்சிக்கோவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 9 பேர் வரை இதுவரையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 50ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுமாலை வீசிய பலத்த காற்று காரணமாக மேடை சரிந்து விழுந்தமையினாலேயு இந்த... Read more »

ஆட்டு இரத்தத்தை வாழைப்பழத்துடன் சாப்பிட்ட பூசகர் மரணம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் ஆட்டின் இரத்தத்தை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு பூசகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுப் புதன்கிழமை கோயில் திருவிழாவில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து கரகம் பூஜை, கிளி பிடிக்க செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து... Read more »

அரசியலை தவிர்த்து பாடகரானாரா விமல் வீரவன்ச

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் பாடலொன்று இன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. குறித்த பாடல் வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பாடலை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவே எழுதி, தனது குரலால் பாடியுள்ளார். வெவ்வேறு மனங்களை கொண்டவர்கள் இந்த மண்ணில்... Read more »

கனடாவில் அதிகரிக்கும் கொலை சம்பவங்கள்: இளைஞர் ஒருவர் உட்பட மூவர் பலி

கனடாவில் சில குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கூறிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். கனடாவின் மொன்டோரியலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் 15 வயது இளைஞர் ஒருவரும் உள்ளடங்குவதாக சர்வதேச... Read more »

காணாமல் போன சிறுவன் துறவியாக மீட்பு

நான்கு நாட்களுக்கு முன்னர் மதுரங்குளிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து காணாமல் போன 12 வயதுடைய மாணவன், கதிர்காமம் தோசர்வெவ சதஹம் அரன என்ற விஹாரையில் துறவி நிலையில் காணப்பட்டதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சிறுவனின் தாய் வெளிநாடு ஒன்றிற்கு வேலைக்கு சென்றுள்ளமையினால்,... Read more »

பறவைகள் மீது மோதியது எமிரேட்ஸ் விமானம்: 39 பறவைகள் பரிதாபகரமாக உயிரிழப்பு

இந்தியாவின் மும்பையில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 39 ஃபிளமிங்கோ (Flamingos) பறவைகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 300 பயணிகளுடன் சென்ற எமிரேட்ஸ் விமானம் மீது பறவைகள் மோதியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தை அடுத்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது... Read more »

தாக்குதல்களை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்

பலஸ்தீனத்தை தனியொரு நாடாக அங்கீகரிப்பதற்கு நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ள நிலையில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. காசாவின் தெற்கு ரஃபா மற்றும் வடக்கு ஜபாலியா ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் பாரியளவில் தாக்குதல் மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரேலிய துருப்புக்கள் முன்னேறி... Read more »

ஜனாதிபதியின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி

பௌத்தர்களால் கொண்டாடப்படும் வெசாக் தினம் இன்றாகும். மே மாத பௌர்ணமி தினத்தன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார். “வெசாக் தினம் என்பது கௌதம புத்தரின் பிறப்பு,... Read more »