உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) அமெரிக்கா அதிகாரபூர்வமாக விலகல் உலக சுகாதார அமைப்பிலிருந்து (World Health Organization – WHO) அமெரிக்க ஐக்கிய நாடுகள் அதிகாரபூர்வமாக விலகியுள்ளதாக WHO உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம், 1948ஆம் ஆண்டு முதல் நீடித்துவந்த 78 ஆண்டுகால உறுப்பினர் நிலை... Read more »
ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்..! கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக் கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அனுராதபுரப்... Read more »
சிறீதரன் பதவி நீக்க விவகாரத்தில் தமிழரசுத் தலைமைப்பீடத்தின் முன்னுக்குப்பின் முரண் அம்பலம்..! 2024ல் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் பதவிக்கு சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டபோது அதுபற்றி அதிகாரபூர்வமாக தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடம் நாடாளுமன்ற சபாநாயருக்கு கடிதம் எதுவும் அனுப்பவில்லை. ஆனால், அவரை பதவி... Read more »
கருக்கலைப்பு நிலையம் ஒன்றை நடத்தி வந்த வைத்தியர் கைது..! பேருவளையில் இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையமொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்தச் சுற்றிவளைப்பு... Read more »
புத்தர் சிலைகளில் தங்கக் கலசங்களைத் திருடிய இருவர் கைது..! புத்தர் சிலைகளின் நெற்றியில் பதிக்கப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடிய குற்றச்சாட்டில், இரண்டு சந்தேகநபர்கள் இன்று (08) நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விகாரைகளில் உள்ள புத்தர் சிலைகளின்... Read more »
NPP உறுப்பினர்கள் மீது ஒப்பந்த மோசடி குற்றச்சாட்டு..! கம்பஹா பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தித் தெரிவு செய்யப்பட்ட மூன்று உறுப்பினர்கள், அரசாங்க ஒப்பந்தங்களைத் தமது பெயரில் செய்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, அப்பிரதேச சபையின் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் குற்றம்... Read more »
அம்பாறை பொலிஸ் தலைமையகத்திற்கு புதிய பொறுப்பதிகாரி பதவியேற்பு அம்பாறை தலைமைய பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக பிரதான பரிசோதகர் உபுல் இந்திரஜித் குணவர்தன இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். மகா சங்கத்தினரின் பிரித் ஓதலுக்கு மத்தியில் பதவியேற்பு கடிதத்தில் கையெழுத்திட்டார். அம்பாறை தலைமையக பொலிஸ்... Read more »
ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேலை சென்றடைய கடக்க வேண்டிய பாரிய சவால்கள்! ஈரானிலிருந்து ஏவுகணை ஒன்று ஏவப்பட்டால், அது இஸ்ரேலைச் சென்றடைவதற்குள் எத்தனை தடைகளையும் சவால்களையும் எதிர்கொள்கிறது தெரியுமா? உலகிலேயே மிக நெருக்கமான மற்றும் அதிநவீன பாதுகாப்பு வளையங்களுக்கு மத்தியில்தான் இந்த ஏவுகணைகள் பயணிக்கின்றன. ஈரானில்... Read more »
அகத்தியர் 16: மனித நரம்பியல் கோவிலின் பதினாறு கதவுகள்…. பூரனடுமதெயவமனறு உரைத சீாயயாழாணத்தையின னசெனப்பு கலவேணுவ காரணத்தைச்சொல், கலவேணுங்காரணத்தைச்சொல்லுகிறனின் வாய் ககமுகலயானபதிஞறும் பூர்ணமெயாகும்.மாான துப்பாண சுடுதாரமதிமயங்குமதிகெ டடுபாண சுராயயொவாாணத்தின மனமே வைத் சுதைககாற்சில வாசியேன சிவயாக வானககை யாசசெ – க – பூச்சப்பாயிஈதமுரைபதிண்ண... Read more »
ஐரோப்பிய ஒன்றியத்திலேயே முதல் நாடாக கிரீன்லாந்தில் பிரான்ஸ் எடுத்த நடவடிக்கை கிரீன்லாந்தின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட டேனிஷ் பிரதேசமான நூக்-கில், பிரான்ஸ் தனது புதிய தூதரகத்தை வெள்ளிக்கிழமை (பிப். 6, 2026) அன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம்... Read more »

