இயக்குநர் சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது. பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இத் திரைப்படம் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி வெளியாகவுள்ள இத்... Read more »
சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஷித அல்லது மாக்கந்துர மதுஷ் எனப்படுபவரின் மரணம் சந்தேகத்திற்கிடமாக உள்ளதால் விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு அவருடைய மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். மதுஷின் மரணம் தொடர்பில் மாளிகாவத்தை பொலிஸார் ஒழுங்கான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என தெரிவதாக அவருடைய... Read more »
சுயாதீன தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் சுதர்மன் ரதலியகொடவுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் ஜீப் வண்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டி ஹொரம்பாவ ரதலியகொட பிரதேசத்தில் காணப்படும் வாகன கராஜ் ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட வாகனத்தின் இலக்கத்தகடு இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு... Read more »
தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர், நடிகர் தனுஷ். இந்த வருடம் மட்டுமன்றி இனி வரப்போகும் வருடங்களில் படு பிசியான நடிகராக வலம் வர இருக்கிறார். இவர் மொத்தம் 12 ப்ராஜெக்ட்களில் கமிட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷ், அமரன்... Read more »
கண்டி டி. எஸ். சேனநாயக்கா வித்தியாலயத்தின் பாதுகாப்பு தடுப்பு சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் பல வகுப்புக்கள் சேதமடைந்துள்ளன. நேற்று (08) இரவு பெய்த கடும் மழையுடன் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தற்போதைய நிலையில் ஏனைய 27 வகுப்புகளும் தற்போது ஆபத்தான நிலையில்... Read more »
2024 பொதுத் தேர்தல் கடமைகளுக்காக கிட்டத்தட்ட 90,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். அவர்களில் 3,200 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அடங்குவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவா குறிப்பிட்டுள்ளார். தேர்தல் காலத்தில் அரச இடங்களின் பாதுகாப்புக்காக மாத்திரம்... Read more »
தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் கலக்கிக்கொண்டு இருக்கிறார் தனுஷ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவரும் என... Read more »
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வெளிநாட்டுப் பண அனுப்பல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டுப் பண அனுப்பல் 4,345 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. எனினும் இது இந்த வருடத்தின்... Read more »
ஜனாதிபதி அநுரகுமார உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியினர் மனதில் மாற்றங்கள் ஏற்பட்டு, தமிழர் நலன்சார்ந்து செயல்படுவார்களெனில் அவர்களுக்கு தமிழ் கட்சிகள் ஆதரவளிக்கும். அதற்காக தமிழ் மக்கள் நேரடியாக சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்க தேவையில்லை. இதனை நான் இனவாதியாகக் கூறவில்லை. ஓர் இனப்பற்றாளனாக தமிழ் மக்களிடம்... Read more »
சங்கு சின்னத்தில் போட்டியிடும் சசிகலாவின் வாக்குகளை திருடும் அல்லது திசை திருப்பும் நோக்கில் சாவகச்சேரியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர் மாமனிதர் ரவிராஜின் மனைவி சசிகலா, இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிடுகிறார் என்று குழப்பம் ஏற்படும் விதமாக இவ்வாறு... Read more »

