வைரலாகும் சீனாவின் புதிய AI வீடியோ மொடல்! எலான் மஸ்க் பாராட்டு!

வைரலாகும் சீனாவின் புதிய AI வீடியோ மொடல்! எலான் மஸ்க் பாராட்டு! சீனாவின் (China) ByteDance நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய AI வீடியோ மொடல் (AI video model) இணையத்தில் வைரலாகி வருகிறது. எலான் மஸ்க் (Elon Musk) உட்பட பலரும் இந்த மொடலை... Read more »

ஈரானுக்கு நெருக்கடி! உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பிய டிரம்ப்!!

ஈரானுக்கு நெருக்கடி! உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பிய டிரம்ப்!! ஈரான் மீது (Iran) அழுத்தம் கொடுப்பதற்காக உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை மத்திய கிழக்கு நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் (Donald Trump) அனுப்பியுள்ளார். USS ஜெரால்ட்... Read more »
Ad Widget

களுத்துறை மேல் நீதிமன்றத்தால் மூவருக்கு மரண தண்டனை விதிப்பு..!

களுத்துறை மேல் நீதிமன்றத்தால் மூவருக்கு மரண தண்டனை விதிப்பு..! வஸ்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மனிதக் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவருக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி தாமர தென்னக்கோன் இன்று (13.02.2026) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். களுத்துறை, குடா வஸ்கடுவ லிட்டில்டன்வத்தை பகுதியைச்... Read more »

காரைதீவு பிரதேச சபையில் பாரம்பரிய முறையில் தைப்பொங்கல் விழா..

காரைதீவு பிரதேச சபையில் பாரம்பரிய முறையில் தைப்பொங்கல் விழா.. தைத்திருநாளை முன்னிட்டு காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில் காரைதீவு தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமையிலும் அம்பாரை மாவட்ட கலாச்சார உத்தியோகஸ்தர் கு.ஜெயராஜின் வழிகாட்டலிலும் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் பொங்கல் கொண்டாட்டம் மிகவும் சிறப்பான... Read more »

மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவன்..!

மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவன்..! குடும்பத் தகராறு முற்றியதில் ஏற்பட்ட சம்பவமொன்றில், கணவன் தனது மனைவியை தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளார். பரசன்கஸ்வெவ, மெதகம பகுதியில் நேற்று (13) இந்த கொடூரக் குற்றம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் பரசன்கஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த... Read more »

மதுவரிக் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை..!

மதுவரிக் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை..! மதுவரித் திணைக்களத்தின் வரி வருமானத்தை அதிகரித்தல் மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளுக்கான செயற்பாட்டுக் குழுவின் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில்... Read more »

பிரேமலால் தொடர்பான மேன்முறையீட்டு விசாரணை ஒத்திவைப்பு..!

பிரேமலால் தொடர்பான மேன்முறையீட்டு விசாரணை ஒத்திவைப்பு..! கொலைக் குற்றச்சாட்டுக்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையை செப்டம்பர் 4 ஆம்... Read more »

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு தொடர்பில் வௌியான முக்கிய தகவல்..!

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு தொடர்பில் வௌியான முக்கிய தகவல்..! தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் இன்று (13) பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். குறித்த சட்டத்தரணி ‘கரன்தெனிய சுத்த’ என்ற குற்றவாளியின் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையானவர்... Read more »

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட ஊடக சந்திப்பு..!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட ஊடக சந்திப்பு..! இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட ஊடக சந்திப்பொன்று தற்போது சட்டத்தரணிகள் சங்கத் தலைமையகத்தில் நடைபெற்று வருகின்றது. அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக இடம்பெற்ற இந்த... Read more »

‘அரகலய’ தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அவசியம்..!

‘அரகலய’ தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அவசியம்..! ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும் அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பணம் தொடர்பாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.   நேற்று (13) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்... Read more »