இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை : முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்குதல், நீண்டகால விசா வழங்குதல் மற்றும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு... Read more »
கடல் எல்லைகளில் அமெரிக்காவின் அதிரடி: ‘வெரோனிகா III’ கப்பல் இடைமறிப்பு! “நிலம், நீர், ஆகாயம் என எங்கு ஒளிந்தாலும் உங்களைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்துவோம்!” என்கிறது அமெரிக்கா! தாய்நாட்டைப் பாதுகாப்பதில் தூரம் ஒரு தடையல்ல என்பதை அமெரிக்கப் படைகள் மீண்டும் நிரூபித்துள்ளதாக அமெரிக்கா... Read more »
காங்கேசன்துறை கடற்பரப்பில் பரபரப்பு: 25 இந்திய மீனவர்கள் கைது! யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், அவர்களது இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காங்கேசன்துறை கடற்படையினர் மேற்கொண்ட விசேட ரோந்து... Read more »
அமெரிக்காவில் கண்டறியப்பட்ட “வெள்ளை தங்கம்”: 1.5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான லித்தியம் புதையல்! மின்சார வாகனங்களின் (EV) இதயமாகக் கருதப்படும் லித்தியம் தாது, அமெரிக்காவின் நெவாடா – ஓரிகான் எல்லையில் அமைந்துள்ள மெக்டெர்மிட் கால்டெரா (McDermitt Caldera) எனும் பழங்கால எரிமலைப் பள்ளத்தில் அதிகளவில்... Read more »
காணிகளை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுங்கள்: யாழ். மாவட்ட செயலரிடம் மகஜர் கையளிப்பு! பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்தி குழுவினர் இன்று (திங்கட்கிழமை) யாழ். மாவட்ட செயலரைச் சந்தித்து மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.... Read more »
📊 தேசத்தின் மனநிலை: அரசாங்கத்தின் மீதான அங்கீகாரம் மற்றும் பொருளாதார நம்பிக்கையில் பாரிய முன்னேற்றம்! வெரிட்டே ரிசர்ச் (Verité Research) அமைப்பின் 2026 பிப்ரவரி மாதத்திற்கான ‘தேசத்தின் மனநிலை’ (Mood of the Nation) கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத... Read more »
யாழில். காணி பிரச்சனையில் ஒருவர் அடித்துக்கொலை – மூவர் தலைமறைவு யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த காணிப் பிணக்கு இன்று (பெப்ரவரி 16, 2026, திங்கட்கிழமை) கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில்... Read more »
கொழும்பில் இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட் யுத்தம்: 15 சொகுசு விமானங்களில் பறந்து சென்ற வி.ஐ.பி-க்கள்! கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (பெப்ரவரி 15) நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த... Read more »
இலங்கை அகதிகள் விவகாரம்: தமிழக அரசுக்கு நாமல் ராஜபக்ச விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்! தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்தியப் பிரதமரிடம் விடுத்துள்ள கோரிக்கையை... Read more »
பிரிட்டிஷ் எயார்வேஸ் அதிரடி! பிரான்ஸ், ஸ்பெய்னுக்கு வெறும் 2 பவுண்டுகளுக்கு விமானப் பயணச்சீட்டு! பிரிட்டிஷ் எயார்வேஸ் (British Airways) விமானத்தில் பிரான்ஸ் (France), ஸ்பெய்னுக்குப் (Spain) பயணம் செய்ய வெறும் 2 பவுண்டுகள் மட்டும் செலுத்தினால் போதும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும், இது... Read more »

