தங்காலை துப்பாக்கிச் சூட்டில் தம்பதியினர் பலி..!

தங்காலை துப்பாக்கிச் சூட்டில் தம்பதியினர் பலி..! தங்காலை – உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர். இன்று (18) மாலை 6.15 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 9 மி.மீ ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு... Read more »

பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற செயற்கை நுண்ணறிவு(AI) தொடர்பான பயிற்சி .!

பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற செயற்கை நுண்ணறிவு(AI) தொடர்பான பயிற்சி .! பூநகரி பிரதேச செயலக அலுவலர்களின் திறன் விருத்தியினை அதிகரிப்பதன் நோக்கமாக செயற்கை நுண்ணறிவு(AI) தொடர்பான பயிற்சி நெறி ஒன்று இன்றைய தினம் (18.11.2025) யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது. குறித்த பயிற்சி... Read more »
Ad Widget

21 எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பதாக மஹிந்த அறிவிப்பு..!

21 எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பதாக மஹிந்த அறிவிப்பு..! எதிர்வரும் 21ஆம் திகதி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒழுங்கு செய்துள்ள பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் கலந்துகொள்ள உள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆசீர்வாதம் பெறுவதற்காக கண்டி தலதா மாளிகைக்கு... Read more »

பாகிஸ்தானுக்கு சிம்பாப்வே நிர்ணயித்த இலக்கு..!

பாகிஸ்தானுக்கு சிம்பாப்வே நிர்ணயித்த இலக்கு..! பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் முத்தரப்பு இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் இன்று (18) மோதி வருகின்றன. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.... Read more »

இளங்குமரனுக்கு எதிராக சுமந்திரன் அவமதிப்பு வழக்கு..!

இளங்குமரனுக்கு எதிராக சுமந்திரன் அவமதிப்பு வழக்கு..! தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும், கஜபாகு என்பவருக்கும் எதிராக முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு... Read more »

வட மாகாண முதலீட்டாளர் மாநாட்டை நடாத்துவதற்கான மாவட்ட ரீதியான முன்னாயத்த கலந்துரையாடல்…!

வட மாகாண முதலீட்டாளர் மாநாட்டை நடாத்துவதற்கான மாவட்ட ரீதியான முன்னாயத்த கலந்துரையாடல்…! அரச திணைக்களங்களின் ஆதரவுடன் வட மாகாண முதலீட்டாளர் மாநாட்டை அடுத்த ஆண்டு தை மாதத்தில் நடத்துவதற்கான வட மாகாண மாவட்ட ரீதியான முன்னாயத்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன்... Read more »

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கடுமையான மூடுபனி..!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கடுமையான மூடுபனி..! ஹட்டன் முதல் நுவரெலியா வரை நீண்டு செல்லும் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் தற்போது கடுமையான மூடுபனி நிலைமை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோசமான வானிலை காரணமாக வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, விபத்துகளைக்... Read more »

மீடியாகொட துப்பாக்கிச் சூடு: மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு..!

மீடியாகொட துப்பாக்கிச் சூடு: மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு..! மீடியாகொட , கிரலகஹவெல சந்தியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளை பத்தேகம பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். பத்தேகம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, படபொல – பத்தேகம... Read more »

வெலிமடை பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதி..!

வெலிமடை பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதி..! வெலிமடை, போரலந்த, கந்தேபுஹுல்ப்பொல பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட தம்பதியினரில் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், கணவர் காணாமல் போயுள்ளார். நேற்று (17.11.2025) மாலை வெலிமடைப் பிரதேச செயலாளர் பிரிவில் பெய்த அதிக மழை காரணமாக... Read more »

பிரதான தொடரூந்து மார்க்கத்தில் தொடரூந்து சேவைகள் தாமதம்..!

பிரதான தொடரூந்து மார்க்கத்தில் தொடரூந்து சேவைகள் தாமதம்..! ஒருகொடவத்தையில் ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு காரணமாக பிரதான தொடரூந்து மார்க்கத்தில் தொடரூந்து சேவைகள் தாமதமடைந்துள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more »