பாரிஸ் பொது போக்குவரத்தில் பெரிய பாதிப்புகள் – மார்ச் 1 வரை பல சேவைகள் நிறுத்தம்

பாரிஸ் பொது போக்குவரத்தில் பெரிய பாதிப்புகள் – மார்ச் 1 வரை பல சேவைகள் நிறுத்தம் பாரிஸ் மற்றும் Île-de-France பகுதியில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் காரணமாக, பிப்ரவரி 21 முதல் மார்ச் 1, 2026 வரை பல RER,... Read more »

மின்சாரக் கட்டண யோசனை: பொதுமக்களின் கருத்துக்களைக் கோரும் ஆணைக்குழு..!

மின்சாரக் கட்டண யோசனை: பொதுமக்களின் கருத்துக்களைக் கோரும் ஆணைக்குழு..! 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைத் திட்டம் குறித்த பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி... Read more »
Ad Widget

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் உற்சவத்திற்கான ஆலோசனைக்கூட்டம்..!

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் உற்சவத்திற்கான ஆலோசனைக்கூட்டம்..! கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான புளியம்பொக்கணை ஆலய வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் 25.03.2026 அன்று விளக்கு வைக்கும் வைபவத்துடன் ஆரம்பமாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க கிளிநொச்சி, கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த... Read more »

பாதுகாப்புப் பிரதி அமைச்சருடன் அமெரிக்கப் பசிபிக் கடற்படைத் தளபதி முக்கிய சந்திப்பு..!

பாதுகாப்புப் பிரதி அமைச்சருடன் அமெரிக்கப் பசிபிக் கடற்படைத் தளபதி முக்கிய சந்திப்பு..! அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீபன் டி. “வெப்” கோலர் , பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவைச் சந்தித்துள்ளார். இதன்போது, இலங்கை மற்றும் அமெரிக்கா... Read more »

குமண காட்டுக்குள் ‘மிட்நைட்’ வேட்டை கடல் வழியாக இறைச்சி கடத்திய கும்பல் கூண்டோடு சிக்கியது!

குமண காட்டுக்குள் ‘மிட்நைட்’ வேட்டை கடல் வழியாக இறைச்சி கடத்திய கும்பல் கூண்டோடு சிக்கியது! அமைதிக்கு பெயர் போன குமண தேசிய பூங்காவுக்குள் அத்துமீறி நுழைந்து, துப்பாக்கி முழக்கங்களுடன் வனவிலங்குகளை வேட்டையாடிய ஒரு பெரிய கும்பலை விசேட அதிரடிப்படையினர் (STF) அதிரடியாகக் கைது செய்துள்ளனர்!... Read more »

 நிரந்தரமாக தரையிறக்கப்பட்டது.

நிரந்தரமாக தரையிறக்கப்பட்டது. இன்று கொல்லப்பட்ட ஈரானிய விமானி மஹ்தி பிரௌஸ்மண்ட் என்றும், அவர் போர் குழு பயிற்சிப் பிரிவில் பிரிகேடியர் ஜெனரல் பயிற்றுவிப்பாளராகவும், போர் விமானியாகவும் இருந்ததாக ஈரானில் செய்திகள் தெரிவிக்கின்றன. அல்-மதன் நகரில் F-4 விமானம் விபத்துக்குள்ளானபோது அவர் கொல்லப்பட்டார். இருப்பினும், இராணுவ... Read more »

பிரித்தானியாவில் மனைவியைக் கொடூரமாகக் கொன்ற இலங்கையருக்கு ஆயுள் தண்டனை! 

பிரித்தானியாவில் மனைவியைக் கொடூரமாகக் கொன்ற இலங்கையருக்கு ஆயுள் தண்டனை! பிரிந்து வாழ்ந்த தனது மனைவி வேறொருவருடன் பழகியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவரை வாகன நிறுத்துமிடத்தில் வைத்து கத்தியால் குத்திக்கொலை செய்த 37 வயதுடைய இலங்கை நபருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 📍... Read more »

மன்னாரில் குடும்ப நல உத்தியோகத்தர்களின் கண்டனப் பேரணி

மன்னாரில் குடும்ப நல உத்தியோகத்தர்களின் கண்டனப் பேரணி மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வரும் நகைப் பறிப்புச் சம்பவங்கள் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர் (FHO) மீதான தாக்குதல் ஆகியவற்றைக் கண்டித்து இன்று (பெப்ரவரி 21, 2026) பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார்... Read more »

நுவரெலியா- பதுளை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை  

நுவரெலியா- பதுளை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்காக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கையை இன்று (பெப்ரவரி 21, 2026) இற்றைப்படுத்தியுள்ளது. மேலும் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்தப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள்... Read more »

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: இருவா் கைது  

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: இருவா் கைது ரோமேனியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றிய குற்றச்சாட்டில் இருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.   வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்... Read more »