தாதிமார்களுக்கான வேலை வாய்ப்பு..!

தாதிமார்களுக்கான வேலை வாய்ப்பு..! அவசரமாக விண்ணப்பத்தை மேற்கொள்ளுங்கள் தாதிமார் வேலை வாய்ப்புக்கு பயிற்சி (வட புலத்தில் அதிக விண்ணப்பதாரிகளை இணைத்து தமிழ் பேசும் தாதியர்களை உருவாக்கவும்)   2020, 2021 மற்றும் 2022 க.பொ.த (உ/த) பரீட்சையில் உயிரியல், கணிதம் மற்றும் விவசாய பிரிவில்... Read more »

அதிவேக வீதி வேக வரம்பு மீறல்களுக்கு புதிய அபராதங்கள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கை

அதிவேக வீதி வேக வரம்பு மீறல்களுக்கு புதிய அபராதங்கள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கை அதிவேக நெடுஞ்சாலைகளில் 120 கி.மீ/ம வேகத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், GovPay செயலி மூலம் அபராதங்களைச் செலுத்தினாலும், நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு... Read more »
Ad Widget

கொஸ்ஹொட துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

கொஸ்ஹொட துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு இன்று (31) அதிகாலை கொஸ்ஹொட, துவாமோதாரா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்... Read more »

நாவற்குழி காணாமல் போனோர் வழக்கு: நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு

நாவற்குழி காணாமல் போனோர் வழக்கு: நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு யாழ்ப்பாணம், நாவற்குழி இராணுவ முகாமில் இராணுவ அதிகாரிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மூன்று இளைஞர்களின் ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.   நேற்று (ஜூலை 30) விசாரணைக்கு... Read more »

கனடா பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும்: பிரதமர் மார்க் கார்னி அறிவிப்பு

கனடா பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும்: பிரதமர் மார்க் கார்னி அறிவிப்பு பாலஸ்தீன அரசை வரும் செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவித்தார். இந்த அறிவிப்பின் மூலம், அண்மைய நாட்களில் இத்தகைய திட்டத்தை அறிவிக்கும் மூன்றாவது G7... Read more »

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் நிர்வாக ஊழல்கள் முறைகேடுகள் இடம்பெறுகிறது…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் நிர்வாக ஊழல்கள் முறைகேடுகள் இடம்பெறுகிறது… இடமாற்றம் இன்றி 14 வருடங்களாக ஒரே பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் நிர்வாக உத்தியோத்தர் . யாழ் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களில் 9 பிரதேச செயலகங்களில் மட்டும் நிரந்தர நிர்வாக உத்தியோத்தர் (AO)... Read more »

சிறிதரன் எம்.பி. மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை – மனோ கணேசன் எம்.பி.

சிறிதரன் எம்.பி. மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை – மனோ கணேசன் எம்.பி. பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாக இருக்கலாம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.  ... Read more »

வரி குறைப்பு பேச்சுவார்த்தை: அமெரிக்காவின் பதிலுக்காக இலங்கை காத்திருப்பு

வரி குறைப்பு பேச்சுவார்த்தை: அமெரிக்காவின் பதிலுக்காக இலங்கை காத்திருப்பு வரி விகிதங்களைக் குறைப்பது தொடர்பான தற்போதைய கலந்துரையாடல்கள் குறித்து அமெரிக்காவிடமிருந்து ஆகஸ்ட் 1 ஆம் திகதிக்குள் உத்தியோகபூர்வ பதிலைப் பெறுவோம் என பதில் நிதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த அறிவித்துள்ளார்.   கம்பஹாவில்... Read more »

இலங்கையின் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டத்திற்கு எதிரான அடிப்படை உரிமை மனு தாக்கல்

இலங்கையின் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டத்திற்கு எதிரான அடிப்படை உரிமை மனு தாக்கல் இலங்கை பிரஜைகளுக்கான டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை (NIC) திட்டத்தை அமுல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) ரத்து செய்யக் கோரி இலங்கை... Read more »

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷெல் மெலனி அபேகுணவர்தன கைது

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷெல் மெலனி அபேகுணவர்தன கைது பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷெல் மெலனி அபேகுணவர்தன, வலனை ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்து வாக்குமூலம் அளித்த பின்னர் கைது செய்யப்பட்டார்.   அதன் பின்னர், அவர் மாத்தறை... Read more »