கொஸ்ஹொட துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

கொஸ்ஹொட துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு

இன்று (31) அதிகாலை கொஸ்ஹொட, துவாமோதாரா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin