அம்பலாந்தோட்டை துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, சந்தேகநபர் கைது

அம்பலாந்தோட்டை துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, சந்தேகநபர் கைது அம்பலாந்தோட்டை, ஹங்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பிங்கமவைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 41... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மதுபானம் வாங்கிய ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் 7 பேர் இடமாற்றம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மதுபானம் வாங்கிய ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் 7 பேர் இடமாற்றம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வரிவிலக்கு (Duty-Free) பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் வாங்கிய ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் ஏழு பேர் மீது ஜனாதிபதி அலுவலகம் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.... Read more »
Ad Widget

கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு ஆண்டுதோறும் பெரும் அபராதம்!

கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு ஆண்டுதோறும் பெரும் அபராதம்! இலங்கையின் கரையோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டுமானங்களுக்கு ஆண்டுதோறும் அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் டேர்னி... Read more »

ஹட்டன் நகரில் நகைக்கடையில் கொள்ளை முயற்சி: பெண் ஒருவர் கைது

ஹட்டன் நகரில் நகைக்கடையில் கொள்ளை முயற்சி: பெண் ஒருவர் கைது ஹட்டன் நகரில் உள்ள ஒரு நகைக்கடையின் உரிமையாளர் மீது திரவப் பொருள் ஒன்றைத் தெளித்து மயக்கமடையச் செய்ய முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (01) மாலை 6 மணிக்கும் 7... Read more »

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய 12வது புனித யாத்திரை..!

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய 12வது புனித யாத்திரை..! வருடாவருடம் நடைபெறும் இப்பபாத யாத்திரையானது எதிர்வரும் 2025.08.07ம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு கோட்டைக்கல்லாறு #அம்பாரைவில் பிள்ளையார் , ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் இருந்து பாதை யாத்திரை ஆரம்பமாகும். யாத்திரை ஆரம்பம் –... Read more »

மட்டக்களப்பு லயன்ஸ் கிளப் வீதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ரி.56 துப்பாக்கி ரவைகள் மகசீன்கள் மீட்பு

மட்டக்களப்பு லயன்ஸ் கிளப் வீதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ரி.56 துப்பாக்கி ரவைகள் மகசீன்கள் மீட்பு மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ரி.56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் ரவைகள், மகசீன் என்பவற்றை வெள்ளிக்கிழமை (01) இரவு விசேட அதிரடிப்படையினர் மீட்டு... Read more »

வவுனியா பகுதியில் டிப்பர் ஏறியதில் ஒருவர் பலி..!

வவுனியா பகுதியில் டிப்பர் ஏறியதில் ஒருவர் பலி..! வவுனியா நெடுங்கேணியில் வீட்டின் முன் ஒழுங்கையில் உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது டிப்பர் ஏறியதில் சம்பவ இடத்திலே உயிரிழப்பு வவுனியா பட்டிக்குடியிருப்பு – நெடுங்கேணி துவரக்குளம் பகுதியில், நேற்றிரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் தனது வீட்டு... Read more »

பிரதேச நிர்வாகங்கள் இன அடிப்படையில் அமைக்கப்பட மாட்டாது..!

பிரதேச நிர்வாகங்கள் இன அடிப்படையில் அமைக்கப்பட மாட்டாது..! பிரதேச நிர்வாகங்கள் இன அடிப்படையில் அமைக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதம் அரசாங்கத்தால் எனக்கு வழங்கப்பட்டுள்ளது பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவிப்பு. “பிரதேச செயலகங்களோ அல்லது பிரதேச சபைகளோ இன அடிப்படையில் அமைக்கப்பட... Read more »

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரதமர்..!

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரதமர்..! கல்விச்சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு வடக்கு மாகாணத்தில் இன்று சனிக்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடலனது பிரதமரும் கல்வி அமைச்சருமான... Read more »

வவுனியா ஓமந்தை மருதோடை கந்தசாமி ஆலய மஹோற்சவ விஞ்ஞாபனம்..! 3ம் நாள் பகல்

வவுனியா ஓமந்தை மருதோடை கந்தசாமி ஆலய மஹோற்சவ விஞ்ஞாபனம்..! 3ம் நாள் பகல் Read more »