கண்டி நடுரோட்டில் சினிமா பாணி பரபரப்பு! விகாரை சிலையை விற்க முயன்ற துறவி உட்பட நால்வர் சொகுசு காருடன் அதிரடி கைது!

வரலாற்றுச் சிறப்புமிக்க விகாரை ஒன்றில் திருடப்பட்ட, கோடி கணக்கில் பெறுமதி வாய்ந்த புராதன புத்தர் சிலையை விற்க முயன்ற பௌத்த துறவி ஒருவரும், அவரது கூட்டாளிகள் மூவரும் சொகுசு கார் மற்றும் சிலையுடன் கண்டியில் வைத்து கையும் மெய்யுமாக அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்! வியாபாரிகளாக... Read more »

வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்​கதேசத்​தில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையிலான முதல் ஒரு​நாள் போட்டி நேற்று மிர்​பூரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த வங்​கதேச அணி 50 ஓவர்​களில் 8 விக்கெட்கள் இழப்​புக்கு 284 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக மோசடக்... Read more »
Ad Widget

இந்தியாவின் 12 அணு குண்டுகள் தாக்குதல் நடத்த தயார்: ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தகவல்

இந்​தி​யா​வின் 12 அணு குண்டுகள் தாக்​குதல் நடத்த தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டிருப்​ப​தாக சர்​வ​தேச ஆராய்ச்சி நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. ஐரோப்​பிய நாடான சுவீடனை சேர்ந்த ஸ்டாக்​ஹோம் சர்​வ​தேச அமைதி ஆராய்ச்சி நிறு​வனம் உலக நாடு​களின் ராணுவ வலிமை குறித்து ஆய்வு செய்து ஆண்​டு​தோறும் அறிக்கை வெளி​யிட்டு... Read more »

கைகள் இல்லை… கால்கள் இல்லை… ஆனாலும் உலகையே வியக்க வைத்த மனிதர்!

1871-ஆம் ஆண்டு பிறந்த பிரின்ஸ் ராண்டியன் (Prince Randian), கைகளும் கால்களும் இல்லாமல் பிறந்தார். அவரைப் பார்த்த பலர், “இவர் வாழ்நாள் முழுவதும் பிறரைச் சார்ந்தே வாழ வேண்டியவர்” என்று நினைத்தனர். ஆனால் ராண்டியன் தனது வாழ்க்கைக் கதையை விதியே எழுத அனுமதிக்கவில்லை. “தி... Read more »

உலகில் இதுவரை உருவாக்கப்பட்ட மிகப்பெரிய மணி எது தெரியுமா?

உலகில் இதுவரை உருவாக்கப்பட்ட மிகப்பெரிய மணி எது தெரியுமா? ரஷ்யாவின் Moscow Kremlin வளாகத்தில் இருக்கும் Tsar Bell தான் உலகின் மிகப்பெரிய மணி. இதன் எடை சுமார் 202 டன், உயரம் 6.14 மீட்டர், அகலம் 6.6 மீட்டர்! 1733 முதல் 1735... Read more »

மடகாஸ்கரின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான உயிருள்ள வரலாறு!

“சிடாககன்ட்சா” (Tsitakakantsa) எனப்படும் மடகாஸ்கரின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பாவோபாப் மரங்களில் ஒன்று, சுமார் 1,200 ஆண்டுகளாக கம்பீரமாக நின்று வருகிறது. பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட வறட்சி, கடுமையான வெப்பம் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களைக் கூட அது வெற்றிகரமாக சமாளித்துள்ளது. இந்த அதிசய... Read more »

கண்ணீரில் நனைந்த வீரத்தின் பெருமை! கீர்த்தி சக்ரா விருது பெற்ற வீரமகன்

நாட்டிற்காக உயிரை பணயம் வைத்து வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரவீன் பிரபாகரனுக்கு, இந்தியாவின் உயரிய அமைதிக்கால வீரத்திற்கான விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெற்றுக்கொள்ளும் போது தாயாரின் கண்ணீர், ஒரு குடும்பத்தின் தியாகத்தையும் ஒரு... Read more »

இந்தியா எங்கள் நாட்டின் மீது மறைமுகமாக போர் தொடுக்கிறது

இந்தியா எங்கள் நாட்டின் மீது மறைமுகமாக போர் தொடுக்கிறது எங்களை சுற்றி இருக்கும் எதிரி நாடுகளான கிரீஸ், ஆர்மீனியா, சைப்ரஸ் நாடுகளுக்கு அதி நவீன ஏவுகணைகளான பிரமோஸ், பினாக்கா போன்ற ஆயுந்தங்களை வழங்கி உள்ளது மேலும் 1000 to 1500 km தூரத்திற்கு சென்று... Read more »

இரண்டாம் உலகப்போரில் மிக உக்கிரமான எதிரிகளாகப் போரிட்ட ஜெர்மனியும் அமெரிக்காவும், போர் முடிந்தவுடன் தங்களின் பகையை மறந்து கைகோர்த்தன

இரண்டாம் உலகப்போரில் மிக உக்கிரமான எதிரிகளாகப் போரிட்ட ஜெர்மனியும் அமெரிக்காவும், போர் முடிந்தவுடன் தங்களின் பகையை மறந்து கைகோர்த்தன. அதன் விளைவுதான், இன்று உலகப் பொருளாதாரத்தில் நான்காவது பெரிய வல்லரசாக ஜெர்மனி நிமிர்ந்து நிற்கிறது. அமெரிக்காவின் Pearl Harbour மீது ஜப்பான் குண்டுவீசியது; பதிலுக்கு... Read more »

த்ரிஷாவின் கழுத்தில் கேரள பாரம்பரிய ‘மின்னு’ தாலி : வாழ்க்கைத் துணை யார்?

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷாவின் புகைப்படமொன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகி வரும் அந்தப் புகைப்படத்தில், த்ரிஷாவின் கழுத்தில் கேரள கிறிஸ்தவ பாரம்பரியத்தை ஒத்த ‘மின்னு’ மாங்கல்யம் போன்ற டாலர் சங்கிலி காணப்படுவதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதையடுத்து,... Read more »