இந்தியா எங்கள் நாட்டின் மீது மறைமுகமாக போர் தொடுக்கிறது

இந்தியா எங்கள் நாட்டின் மீது மறைமுகமாக போர் தொடுக்கிறது

எங்களை சுற்றி இருக்கும் எதிரி நாடுகளான கிரீஸ், ஆர்மீனியா, சைப்ரஸ் நாடுகளுக்கு அதி நவீன ஏவுகணைகளான பிரமோஸ், பினாக்கா போன்ற ஆயுந்தங்களை வழங்கி உள்ளது

மேலும் 1000 to 1500 km தூரத்திற்கு சென்று தாக்கும் ஏவுகணை வழங்கியுள்ளதால் எங்கள் நாடு முழுவதும் இப்பொழுது எதிரி நாடுகளின் ஏவுகணை தாக்குதல் எல்லைக்குள் அமைந்துள்ளது. இதனால் எங்கள் நாடு மகிழ்ச்சியாகவே இல்லை

ஒட்டுமொத்த துருக்கி மீடியாக்களும் கதறல்

Recommended For You

About the Author: admin