கச்சதீவு திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி..!

கச்சதீவு திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி..! வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (24) காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர்... Read more »

இணையம் ஊடாக பாரிய நிதி மோசடி; சீனப் பிரஜைகள் 16 பேர் இலங்கையில் சிக்கினர்!

இணையம் ஊடாக பாரிய நிதி மோசடி; சீனப் பிரஜைகள் 16 பேர் இலங்கையில் சிக்கினர்! விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்து, இணையதளம் ஊடாகப் பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த சீனப் பிரஜைகள் 16 பேர் கொழும்பு 07, குருந்துவத்தை பொலிஸாரால் நேற்று... Read more »
Ad Widget

வாடகை பாக்கிகள் இருந்தால் வீட்டு உரிமையாளருக்கு நேரடியாக வழங்கப்படும் APL!!

வாடகை பாக்கிகள் இருந்தால் வீட்டு உரிமையாளருக்கு நேரடியாக வழங்கப்படும் APL!! 2027 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் புதிய உத்தரவுகளின்படி, வாடகை பாக்கி ஏற்பட்டால் வீட்டு உதவித்தொகை (APL) நேரடியாக வீட்டு உரிமையாளரின் கணக்கில் செலுத்தப்படும். 2023ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட “கஸ்பாரியன் சட்டம்”... Read more »

அமெரிக்கப் படைகளையே குருடாக்கும் ஈரானின் அசுர பலம்! ஈரானைத் தாக்க ட்ரம்ப் தயங்குவது ஏன்?

அமெரிக்கப் படைகளையே குருடாக்கும் ஈரானின் அசுர பலம்! ஈரானைத் தாக்க ட்ரம்ப் தயங்குவது ஏன்? மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தில் இருந்தாலும், ஈரானை நேரடியாகத் தாக்க அமெரிக்கா ஏன் இன்னும் தயங்குகிறது? வெனிசுலாவில் மதுரோவை (Maduro) எளிதாகக் கைது செய்த அமெரிக்கப் படைகளால்,... Read more »

லெபனானில் இருந்து தப்பியோடிய அமெரிக்க அதிகாரிகள்!

லெபனானில் இருந்து தப்பியோடிய அமெரிக்க அதிகாரிகள்! இஸ்ரேலில் வந்திறங்கிய போர் விமானங்கள்! மத்திய கிழக்கில் யுத்த மேகங்கள் முழுமையாகச் சூழ்ந்துவிட்டன. ஈரானுடனான போர் பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் (Beirut) உள்ள தனது தூதரக அதிகாரிகளை அமெரிக்கா அதிரடியாக வெளியேற்றியுள்ளது.... Read more »

மத்திய கிழக்கில் எந்நேரமும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

மத்திய கிழக்கில் எந்நேரமும் போர் வெடிக்கலாம் என்ற அச்சம் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் உள்நாட்டு போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரம்... Read more »

ஈரான் – சீனா இடையே சூப்பர்சோனிக் ஏவுகணை ஒப்பந்தம், இது நிறைவேறினால்….?

ஈரான் – சீனா இடையே சூப்பர்சோனிக் ஏவுகணை ஒப்பந்தம், இது நிறைவேறினால்….? ​சீனாவிடமிருந்து ஒலியை விட வேகமாகச் செல்லக்கூடிய (Supersonic) கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் ஈரான் மிக நெருங்கி வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ​பெய்ஜிங்கிடமிருந்து CM-302 க்ரூஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு டெஹ்ரான்... Read more »

போலந்த் வெளிநாட்டினருக்கான புதிய பாதுகாப்பு விதிகள்

போலந்த் வெளிநாட்டினருக்கான புதிய பாதுகாப்பு விதிகள் போலந்து, பிப்ரவரி 23 – போலந்த் அரசு வெளியிட்ட சமீபத்திய பாதுகாப்புத் துறை சட்டப் புதுப்பிப்பில், 2026 தொடக்கம் முதல் நாட்டில் அனைத்து குடியேற்றம் மற்றும் புகலிட நடவடிக்கைகளையும் UNHCR ஒருங்கிணைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14 பக்க புல்லட்டில்,... Read more »

பார்வையற்றவர்களுக்கு முழுமையாகப் பார்வை வழங்கும் உலகின் முதல் பயோனிக் கண்

மருத்துவ உலகில் மாபெரும் புரட்சி – பார்வையற்றவர்களுக்கு முழுமையாகப் பார்வை வழங்கும் உலகின் முதல் பயோனிக் கண் – ஆஸ்திரேலிய மருத்துவர்கள் சாதனை! பார்வையற்றவர்களின் வாழ்க்கையில் புதிய ஒளியை ஏற்படுத்தும் வகையில் மருத்துவத் தொழில்நுட்பத்தில் ஒரு பிரம்மாண்டமான பாய்ச்சலை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர். சேதமடைந்த... Read more »

கணவனின் உயிரைக் காக்க போராட்டம் – 88 வயது கணவனுக்காக மருந்து திருட முயன்ற 91 வயது மூதாட்டி கைது

கணவனின் உயிரைக் காக்க போராட்டம் – 88 வயது கணவனுக்காக மருந்து திருட முயன்ற 91 வயது மூதாட்டி கைது இயலாமை நீதித்துறையைச் சந்திக்கும் போது, அதன் முடிவு இதயத்தை நொறுக்குவதாக அமைகிறது. நோய்வாய்ப்பட்ட தனது 88 வயது கணவருக்கு மருந்து வாங்குவதற்கு வழியில்லாமல்,... Read more »