மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் கணிதப் போட்டியில் (ABACUS L1B), இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய மெதவச்சி அல்-மதீனா உயர்தரப் பாடசாலையின் 7ஆம் தர மாணவி சும்ரி பாத்திமா சுதா முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 13 நாடுகளைச் சேர்ந்த 3,500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற... Read more »
ஹொரணை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது, சிறுமியின் உடலில் பல்வேறு காயங்கள் மற்றும் தாக்குதலுக்கான அடையாளங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து வைத்தியசாலை... Read more »
அநுராதபுரம் மாவட்டத்தின் எப்பாவல, தலாவ மற்றும் தம்புத்தேகம பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களை குறிவைத்து, பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) எனக் கூறி பணம் பறித்ததாக சந்தேகிக்கப்படும் ஆள்மாறாட்ட கும்பல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சுகாதார அதிகாரிகளின் சீருடையை ஒத்த ஆடைகளை அணிந்து... Read more »
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஒப்பந்தம் இன்று அமல்: பிரெஞ்சு சட்டங்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் என்ன? ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் ஏப்ரல் 10, 2024 அன்று வாக்களிக்கப்பட்டு, பின்னர் அங்கீகரிக்கப்பட்ட ‘ஐரோப்பிய புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் ஒப்பந்தம்’ (Pacte européen sur... Read more »
CESEDA (Code de l’entrée et du séjour des étrangers et du droit d’asile) °°என்பது பிரான்ஸ் நாட்டின் ‘அந்நியர் நுழைவு, தங்குதல் மற்றும் தஞ்சம் கோருதல் தொடர்பான சட்டத் தொகுப்பு’ ஆகும். பிரான்ஸ் மண்ணில் காலடி எடுத்து வைக்கும் ஒரு... Read more »
பணவீக்கத்திற்கு ஏற்ப மாணவர் உதவித்தொகை இனி தானாகவே உயரும்: பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதா நிறைவேற்றம்! பிரான்ஸ் தேசியச் சட்டமன்றத்தில் வியாழக்கிழமை (ஜூன் 11, 2026) மாலை, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை (Bourses étudiantes) விலைவாசி உயர்வுக்கு (Inflation) ஏற்பத் தானாகவே அதிகரிக்கும் வகையிலான... Read more »
பூர்வீகச் சொத்துக்களைப் பிரிக்கும்போது (Succession), இறந்தவரிடமிருந்து பெற்ற பணப் பரிமாற்றங்களையோ அல்லது அன்பளிப்புகளையோ ஒரு வாரிசு மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைப்பது பல குடும்பங்களில் அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்வாகும். அவ்வாறு வேண்டுமென்றே மறைக்கும் வாரிசுக்குச் சட்டப்படி என்ன தண்டனை கிடைக்கும்? பிரெஞ்சு சட்டம் இது... Read more »
குழந்தைகள் 18 வயதை எட்டிவிட்டால், பெற்றோர் அவர்களுக்குச் செய்ய வேண்டிய நிதி உதவிகள் (Aide financière) எல்லாம் தானாகவே முடிந்துவிடும் எனப் பலர் தவறாக நினைக்கிறார்கள். ஆனால், உயர்கல்விச் செலவுகள், வேலை கிடைப்பதில் உள்ள சிரமங்கள், வீட்டு வாடகை எனப் பல காரணங்களால் இளைய... Read more »
பிரான்சின் ‘ப்ளூவா’ (Blois) நகரத்திற்கு அருகிலுள்ள சுவேவ்ர் (Suèvres) பகுதியில், 40 வயதான 4 குழந்தைகளின் தாய் ஒருவர் நள்ளிரவில் அவரது கணவரால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாகக் கொல்லப்பட்ட பெண்ணின் 50 வயது கணவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.... Read more »
கடந்த சில நாட்களாகக் குளிர்ந்த காற்றும் மழையுமாக இருந்த பிரான்சின் வானிலை, அடுத்த வாரம் மீண்டும் தலைகீழாக மாறப்போகிறது. ஆப்பிரிக்காவிலிருந்து வரும் வெப்பக் காற்றின் காரணமாக, அடுத்த சில நாட்களில் வெப்பநிலை சுமார் 10°C வரை உயர்ந்து, நாட்டின் பல பகுதிகளில் 36°C வரை... Read more »

