வீதியை புனரமைக்கக்கோரி பாரதிபுரம் மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

வீதியை புனரமைக்கக்கோரி பாரதிபுரம் மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..! மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் இருக்கின்ற வீதியை புனரமைத்து தரக்கோரி இன்று (09.01.2026) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இதன்போது “பாரதி வீதியின் பரிதாபம் பார் அரசே”,... Read more »

வலுசக்தி அமைச்சருக்கு, டி.வி.சானக்க விடுத்த சவால்..!

வலுசக்தி அமைச்சருக்கு, டி.வி.சானக்க விடுத்த சவால்..! ஊழல் நிறைந்த நிலக்கரி கேள்விக் கோரல் (டெண்டர்) குறித்து எந்தவொரு ஊடக அலைவரிசையிலும் தன்னுடனான விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் குமார ஜயகொடிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க சவால் விடுத்துள்ளார்.   இந்த நிலக்கரி... Read more »
Ad Widget

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு..!

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு..! தெஹிவளை, கடற்கரை வீதி (மெரின் டிரைவ்) பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக இன்று (09) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த ஹோட்டலுக்கு முன்பாக மது அருந்திக்கொண்டிருந்த இருவர், அந்த ஹோட்டலின் உரிமையாளரின் தலையில்... Read more »

லசந்த விக்ரமதுங்கவின் 17ஆவது நினைவு தினம்: கொழும்பில் அஞ்சலி!

லசந்த விக்ரமதுங்கவின் 17ஆவது நினைவு தினம்: கொழும்பில் அஞ்சலி! கொழும்பு – சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 17ஆவது நினைவு தினம் இன்று (08) கொழும்பு பொரளை கனத்தை பொது மயானத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.   அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் லசந்தவின்... Read more »

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை..!

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை..! 2026 ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு (Litro Gas) விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் சற்றே அதிகரிப்பு ஏற்பட்டிருந்த போதிலும், நுகர்வோரின் நலன் கருதி விலையை அதிகரிக்காமல்... Read more »

சமூக ஊடக மோசடிகளைத் தடுக்க புதிய வேலைத்திட்டம்..!

சமூக ஊடக மோசடிகளைத் தடுக்க புதிய வேலைத்திட்டம்..! இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளைத் தடுப்பதற்காக புதிய விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு.... Read more »

புகையிலை பயன்பாட்டால் ஆண்டுதோறும் 22,000 பேர் உயிரிழப்பு..!

புகையிலை பயன்பாட்டால் ஆண்டுதோறும் 22,000 பேர் உயிரிழப்பு..! இலங்கையில் புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் சுமார் 22,000 மரணங்கள் பதிவாவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிகழும் மரணங்களில் 83% தொற்றாத நோய்களினால் ஏற்படுகின்றன. இவற்றுக்கான பிரதான... Read more »

யாழில் பேருந்து சாரதி மீது சரமாரி தாக்குதல் நடத்திய மர்ம நபர்..!

யாழில் பேருந்து சாரதி மீது சரமாரி தாக்குதல் நடத்திய மர்ம நபர்..! யாழ்ப்பாணத்தில் பயணிகளுடன் பயணித்த பேருந்தை மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த நபர் ஒருவர் , பேருந்தை வீதியில் வழிமறித்து சாரதி மீது சரமாரியாக தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். தாக்குதலுக்கு... Read more »

11 வயது சிறுவனின் வாழ்வை பறித்த இளைஞன் ; நடுவீதியில் பிரிந்த உயிர்..!

11 வயது சிறுவனின் வாழ்வை பறித்த இளைஞன் ; நடுவீதியில் பிரிந்த உயிர்..! குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மேற்படி சிறுவன் சைக்கிளில் வீதியைக்... Read more »

மீசாலையில் புகையிரத விபத்தை தடுத்த முச்சக்கர வண்டிச் சாரதிகள்..!

மீசாலையில் புகையிரத விபத்தை தடுத்த முச்சக்கர வண்டிச் சாரதிகள்..! இன்று காலை மீசாலை சந்தி புகையிரதக் கடவையில் சமிக்ஞை விளக்குகள் இயங்காததால் புகையிரதம் வரும்போது கூலர் வாகனமொன்று கடவையை கடக்க முற்பட்டுள்ளது. இதனை அவதானித்த மீசாலை தரிப்பிடத்தில் நின்ற முச்சக்கர வண்டிச் சாரதிகள் உடனடியாக... Read more »