இலங்கை மீது ஐ.நா கடும் குற்றச்சாட்டு..!

இலங்கை மீது ஐ.நா கடும் குற்றச்சாட்டு..! இலங்கையில் மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் வன்முறைகள் சர்வதேச சட்டங்களை பாரதூரமான முறையில் மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகளை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்கும் அல்லது நீதித்துறை... Read more »

இலங்கை ஏற்றுமதி துறைக்கு புதிய நெருக்கடி ; ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு..!

இலங்கை ஏற்றுமதி துறைக்கு புதிய நெருக்கடி ; ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு..! இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஒரு பெரும் சோதனையாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய வர்த்தக உத்தரவு அமைந்துள்ளது. ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டுள்ள நாடுகள், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் போது... Read more »
Ad Widget

வெள்ள நிவாரணம் கோரி கொட்டகலையில் மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம்..!

வெள்ள நிவாரணம் கோரி கொட்டகலையில் மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம்..! வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 45 நாட்கள் கடந்தும் தங்களுக்குரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து, கொட்டகலை – ரொப்கில் பிரதேசத்தைச் சேர்ந்த 26 குடும்பங்கள், நேற்று (13) மாலை 4.30 மணியளவில் ஹட்டன் –... Read more »

பிரதி அமைச்சர் மஞ்சுள காரைதீவு பிரதேசத்தை மறந்துவிட்டார்..!

பிரதி அமைச்சர் மஞ்சுள காரைதீவு பிரதேசத்தை மறந்துவிட்டார்..! இவ்வாறு காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரன் கேள்வி எழுப்பினார். காரைதீவு பிரதேச சபையின் புத்தாண்டின் முதல் அமர்வும் ஏழாவது அமர்வும் நேற்று (13.01.2026) செவ்வாய்க்கிழமை பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு... Read more »

அரிசி விலை உயர்வு: ஏப்ரலில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!

அரிசி விலை உயர்வு: ஏப்ரலில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..! எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நாட்டில் பச்சை அரிசி மற்றும் நாட்டரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக மரதகஹமுல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகள் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. சம்பா மற்றும் கீரி... Read more »

போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்தினால் இனி தப்ப முடியாது..!

போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்தினால் இனி தப்ப முடியாது..! போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்காக நடமாடும் ஆய்வுகூடம் ஒன்று தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார்.  ... Read more »

இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது..!

இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது..! இந்தியாவில் இருந்து புறாக்களை கடத்தி வந்த நெடுந்தீவை சேர்ந்த மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து கூடுகளில் புறாக்களை அடைத்து நெடுதீவுக்கு படகில் கடத்தி வந்த இளைஞர்கள் தொடர்பில்... Read more »

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தியவர்கள் கடல் வழியாக தப்ப முயன்ற நிலையில் கைது..!

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தியவர்கள் கடல் வழியாக தப்ப முயன்ற நிலையில் கைது..! இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் நகைகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் கைதான இரு இலங்கையர்கள் , இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக தப்பி வர முயன்ற நிலையில்... Read more »

டித்வா புயல் பாராளுமன்ற விவாதத்திற்கு திகதி நிர்ணயம்..!

டித்வா புயல் பாராளுமன்ற விவாதத்திற்கு திகதி நிர்ணயம்..! கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கத் தரப்பினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. 2026 ஜனவரி 23ஆம்... Read more »

மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க தீர்மானம்..!

மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க தீர்மானம்..! 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.   இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி... Read more »