சந்தேகநபரை தேடி பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்..!

சந்தேகநபரை தேடி பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்..! துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். கடந்த 09 ஆம் திகதி தெஹிவளையில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கியின் புகைப்படத்தை... Read more »

சுதந்திர தினத்தையொட்டி மாற்றாற்றல் கொண்ட இளைஞனின் சுற்றுப்பயணம்..!

சுதந்திர தினத்தையொட்டி மாற்றாற்றல் கொண்ட இளைஞனின் சுற்றுப்பயணம்..! மன்னாரில் இருந்து சக்கர நாற்காலியின் உதவியுடன் மாற்றாற்றல் கொண்ட இளைஞரான வவுனியா சூடுவந்த குளம் பகுதியை சேர்ந்த மக்கின் முகமது அலி என்பவர் இன்று (20) காலை 8.45 மணி அளவில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். Read more »
Ad Widget

புத்தாண்டின் முதல் 20 நாட்களில் 120 உயிர்கள் பலி..!

புத்தாண்டின் முதல் 20 நாட்களில் 120 உயிர்கள் பலி..! இந்த ஆண்டு ஆரம்பம் முதல் நேற்று (19.01.2026) வரை நாட்டில் 113 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி.... Read more »

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிரடி வேட்டை..!

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிரடி வேட்டை..! இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவு அதிகாரிகளுக்கும், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (20) நடைபெற்றது.   மக்களை மையமாகக்... Read more »

எனக்கு ஒன்றும் வேண்டாம் டிப்பரை கொளுத்துங்கள்..!

எனக்கு ஒன்றும் வேண்டாம் டிப்பரை கொளுத்துங்கள்..! இன்று(20.01.2026) கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்து. Read more »

சமூக ஊடகங்கள்… நீதிமன்றங்களா?

சமூக ஊடகங்கள்… நீதிமன்றங்களா? பொதுவாக தனிநபர்களை குறிப்பிட்டு பதிவிடுவதை நான் விரும்புவதில்லை. காரணம், பிறர் வாழ்க்கையில் என் கருத்துகளைத் திணிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. சமீபத்தில், ஒரு கேரள பெண் பஸ்ஸில் பாலியல் தொல்லை நடந்ததாக கூறி வீடியோ வெளிட்டார், அது... Read more »

அம்புலுவாவ மலையில் அபாயம் : 23 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவு!

அம்புலுவாவ மலையில் அபாயம் : 23 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவு! டித்வா (Ditwah) புயலால் ஏற்பட்ட கடும் மழையைத் தொடர்ந்து, கம்பளை அம்புலுவாவ மலை அடிவாரத்தில் வசிக்கும் 23 குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) பரிந்துரை வழங்கியுள்ளது. அம்புலுவாவ... Read more »

யாழில். தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் விளையாட்டுப் போட்டி!

யாழில். தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் விளையாட்டுப் போட்டி! தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் (National Cadet Corps) வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றன. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம... Read more »

தென்னாப்பிரிக்க பிராந்தியத்தில் பெருவெள்ளம்: 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்க பிராந்தியத்தில் பெருவெள்ளம்: 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு தென்னாப்பிரிக்க பிராந்தியத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மொசாம்பிக், தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் இதனால்... Read more »

சிறையில் சொகுசு வசதி : சிக்கிய முன்னாள் அமைச்சர்களின் நவீன மின்னணு சாதனங்கள்

சிறையில் சொகுசு வசதி : சிக்கிய முன்னாள் அமைச்சர்களின் நவீன மின்னணு சாதனங்கள் இலங்கையின் வெலிக்கடை சிறைச்சாலையில் (Welikada Prison) முன்னாள் அமைச்சர்கள் தங்கியிருந்த வார்டில் இருந்து நவீன கைபேசிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைச்சாலைத் திணைக்களம்... Read more »